திருமாவளவன் மௌன விரதத்தில் இருக்கிறார்கள். அண்ணன் திருமாவளவன் அவர்களை பார்த்தேன்… இது ஆர்எஸ்எஸின் சதி என்றார்கள். இதற்கு சிரிப்பதா ? அழுவதா ? என்று தெரியவில்லை. எங்கேயும் பேசும்போது தமிழகத்தில் எது நடந்தாலும் ? இது ஆர்எஸ்எஸ்_ஸின் தி என்ற ”சிங்கிள் லைன்” டயலாக் திருமாவளவன் வைத்திருக்கிறார். இதைத்தவிர மேலையும் போகமாட்டார், கீழேயும் போக மாட்டார். ஏனென்றால் தோழமை சுடுதல்.. அந்த அளவுக்கு துரதிஷ்டவசமாக தமிழகத்தில் சில அரசியல் கட்சியின் தன்மை. இதுல என்னாச்சு ? என்றால் சாயம் வெளுத்து விட்டது என தெரிவித்தார்.
நாங்குநேரி சம்பவத்துக்கு ஆர்.எஸ்.எஸ் காரணமா? திருமாவை கடுமையாக சாடிய அண்ணாமலை!!
Related Posts
மக்களே வெளியே வராதீங்க…! தமிழகத்தில் கடும் வெப்ப அலை… 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்….!!!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் கடும் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மே 4-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள்…
Read moreபோலி செய்தி…. நடவடிக்கை பாயும்.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!
தஞ்சை பெரிய கோவில் தொடர்பாக தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சிதைக்கும்…
Read more