ராமநாதபுரத்தில் சாலை விபத்தில் இறந்த இரண்டு பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு அரசு பேருந்தும், தனியார் வாகனமும் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். குடும்பத்தினருக்கும் – அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
#BREAKING: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
Related Posts
“அரசியல் நாகரிகம் மிக முக்கியம்” முதல்வர் விஜய்க்காக நயினாரைச் சாடிய அண்ணாமலை….!!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்துப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு அண்ணாமலை பகிரங்கமாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டின் அரசியல் களத்தை…
Read more“மகளிர் கணக்கில் மீண்டும் ₹1,000” உங்க அக்கவுண்ட்டுக்குப் பணம் வந்துருச்சா….? 4-ஆம் கட்டத் தொகையால் தாய்மார்கள் குஷி….!!
மகளிர் உரிமைத் தொகையின் ஆகஸ்ட் மாதத்திற்கான ₹1,000 தவணைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4-வது தவணைத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம்…
Read more