ராமநாதபுரத்தில் சாலை விபத்தில் இறந்த இரண்டு பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு அரசு பேருந்தும், தனியார் வாகனமும் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். குடும்பத்தினருக்கும் – அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
#BREAKING: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
Related Posts
வழக்கமான போலீஸ் வேலைக்கு எதுக்கு சிறப்புப்படைனு பேரு?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக வானதி சீனிவாசன் கறாரான கேள்வி.. வைரல் பதிவு..!!!
தமிழகத்தில் முதல்வர் விஜய் அவர்களால் பெண்களின் பாதுகாப்பிற்காகப் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை குறித்துப் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களையும் எச்சரிக்கையையும் முன்வைத்துள்ளது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முதல்வர்…
Read more“உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்!”…மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவகுமாருக்கு அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பதிலடி..!!!
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகக் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல் என்றும், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் விட்டுத்தர மாட்டோம் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்…
Read more