தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் நிலை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் நடப்பு ஆண்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான செயற்கை அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குனராகம் வெளியிட்டுள்ளது.

இதற்கு விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 14 முதல் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் இணையவழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய வழியில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் பெயரில் வரை ஓலையாக செலுத்தலாம் எனவும் கூடுதல் விவரங்களை அறிய 93634 62070, 93634 62042, 93634 62007, 93634 62024 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது