நாகையில் பிரபல கவிஞர் வாய்மைநாதன் (86) இன்று காலமானார். மரபு கவிதையில் பல்வேறு படைப்புகளை எழுதியவர். இவர் 1986ல் எழுதிய நேதாஜி காவியம் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி உதவியை பெற்றது. அதேபோல், வ.உ.சி வரலாறு, மதுரை வீரன் ( கவிதை நாடகம்), வெண்மணிக் காப்பியம் உள்ளிட்டவை மிகவும் பிரபலம். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.
தமிழகத்தின் ”கவிதை நாயகன்” காலமானார்… பெரும் சோகம்…!!
Related Posts
வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு… மே -1 முதல் அபராதம்…. எச்சரிக்கை…!!!
அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டினால், மே 2ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர், சின்னம் ஒட்டுவது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருத்துத் தெரிவித்துள்ள தமிழக அரசு,…
Read moreகுடும்பத்தோடு ஓய்வெடுக்க…. நாளை கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்….!!!
மக்களவைத் தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நாளை குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க உள்ளார். இதனால் கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதிகளில் ஏப்ரல் 29 முதல் மே 4ஆம் தேதி…
Read more