தமிழகத்தின் ”கவிதை நாயகன்” காலமானார்… பெரும் சோகம்…!!

நாகையில் பிரபல கவிஞர் வாய்மைநாதன் (86) இன்று காலமானார். மரபு கவிதையில் பல்வேறு படைப்புகளை எழுதியவர். இவர் 1986ல் எழுதிய நேதாஜி காவியம் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி உதவியை பெற்றது. அதேபோல், வ.உ.சி வரலாறு, மதுரை வீரன் ( கவிதை…

Read more

Other Story