நாகையில் பிரபல கவிஞர் வாய்மைநாதன் (86) இன்று காலமானார். மரபு கவிதையில் பல்வேறு படைப்புகளை எழுதியவர். இவர் 1986ல் எழுதிய நேதாஜி காவியம் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி உதவியை பெற்றது. அதேபோல், வ.உ.சி வரலாறு, மதுரை வீரன் ( கவிதை நாடகம்), வெண்மணிக் காப்பியம் உள்ளிட்டவை மிகவும் பிரபலம். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.
தமிழகத்தின் ”கவிதை நாயகன்” காலமானார்… பெரும் சோகம்…!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more