அதிமுகவில் அடுத்த புயல்..! மேலும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா.. கரூர் முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய தவெக..? தமிழக அரசியலை சூடாக்கிய செய்தி…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களுமான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர்…

Read more

பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை..! கல்யாணத்துக்காக புது தாலி கூட வாங்காத குடும்பம்… நாட்டின் பொருளாதாரத்திற்காக இன்ஜினியர் எடுத்த மாஸ் முடிவு…!!

மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பம் எடுத்துள்ள அசாதாரண முடிவு, தற்போது இந்தியா முழுவதும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. புல்கான் பகுதியைச் சேர்ந்த சதீஷ் கௌரிசங்கர் சௌபே என்பவரது மகன் யாஷ் சௌபே (சாஃப்ட்வேர் இன்ஜினியர்). இவருக்கு…

Read more

“பேச விருப்பம் இல்லையா.. அமைதியாக வரலாம்!”.. காரில் ஏறியதும் டிரைவர் கொடுத்த விசித்திர கார்டு.. சோசியல் மீடியாவில் வைரலாகும் பதிவு..!!

அந்நிய மனிதர்களிடம் சாதாரணமாகப் பேசுவது கூட ஏதோ மாரத்தான் ஓடுவது போல மனரீதியாகப் பெரும் சோர்வைத் தருகிறது என்று என் மகள் சொன்ன வார்த்தைதான் என்னை இதைச் செய்யத் தூண்டியது. சமூக பதற்றத்தால் அவதிப்படும் தனது மகளின் நிலையைப் புரிந்து கொண்டு,…

Read more

இன்னும் என் காதலனை மறக்க முடியல.! “ஆனா இனி என் மாமியார் வீட்டில் இருக்க முடியாது”.. பிணத்துடன் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் திடீரென வீட்டை விட்டு வெளியேறியதால் அதிர்ச்சி..

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகரில், ஆணவக் கொலை செய்யப்பட்ட தனது காதலனின் சடலத்தைத் திருமணம் செய்து கொண்டு, புகுந்த வீட்டிலேயே வாழ்வதாகச் சபதமேற்ற இளம்பெண், அங்கு ஏற்பட்ட கடுமையான துன்புறுத்தல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

Read more

என் புள்ள இன்னும் செத்துப் போகல..! தங்கமே அம்மா கிட்ட வந்துடுடா… இறந்த குட்டிகள் உடலை எழுப்ப போராடும் தாய் குரங்கு.. நெஞ்சை உலுக்கும் பாச போராட்டம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் இருந்து விலங்கினங்களின் எல்லையற்ற தாய் பாசத்தை உணர்த்தும் நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள ஒரு பகுதியில், குட்டி குரங்கு ஒன்று ஏதோ ஒரு காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.…

Read more

48 வருஷங்கள்..! நீ வருவேனு எனக்குத் தெரியும்… 70 வயதில் கைக்கோர்த்த ஜோடி.. காதலுக்கு அழிவில்லை என நிரூபித்த முதியவர்..!!

பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த பரியார்பூர் கிராமத்தில், கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு (48 ஆண்டுகள்) பிரிந்த கணவன்-மனைவி மீண்டும் இணைந்துள்ள நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. லாலன் மிஸ்ரா என்பவருக்கும் நிர்மலா தேவிக்கும் கடந்த 1977-ஆம் ஆண்டு மார்ச்…

Read more

“என்னை நெருங்கினால் இந்த மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்”… அடுத்த செகண்ட் நடந்த மீட்பு… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

கேரளாவில் ஒரு வீட்டின் மொட்டை மாடி வழியாக உள்ளே நுழைய முயன்ற திருடன் ஒருவனை, அங்கிருந்த குடியிருப்பாளர்கள் கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும் தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்த அந்தத் திருடன், திடீரென மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி…

Read more

பாகிஸ்தானுக்கு கிடைத்த பெருமை..! “ஆனா சொந்த நாட்டுல நடத்த முடியல”… அமெரிக்கா-ஈரானின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி… உற்று நோக்கும் உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே அணுசக்தி விவகாரம் தொடர்பாக 14 அம்ச தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ஈரானின் மசூத் பெசெஷ்கியான் மற்றும்…

Read more

FLASH: தேதி குறிச்சாச்சு…! புதிய கட்சியை தொடங்கும் அண்ணாமலை… எப்போது தெரியுமா..? ஏஜி சம்பத் தகவல்..!!!

தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.சம்பத், தற்போது அண்ணாமலைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.…

Read more

உலக நாடுகளின் உள்நாட்டுச் சண்டையைத் தீர்த்து வைக்கும்.. அந்த ‘ஒற்றைப் பாலம்’ ஒட்டுமொத்த உலகையுமே தன் பக்கம் திருப்பிய கத்தார்.. மிரண்டு போன வல்லரசு நாடு..!!

அமெரிக்கா சர்வதேச அளவில் ஒரு பெரிய போர் அல்லது இராஜதந்திர நெருக்கடியில் சிக்கும்போதெல்லாம், கத்தாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சமரசத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். காசா போர்…

Read more

அந்த ரத்தத்தை பாத்துமா சாப்பிடனும்னு ஆசை வருது…! “உயிருக்கு போராடிய தம்பதி”.. மாம்பழங்களை போட்டி போட்டு அள்ளிய மக்கள்… அதிர்ச்சி வீடியோ…!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் மனிதநேயத்தையே வெட்கித் தலைனியச் செய்யும் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் பாஸ்வான் (40) என்ற மாம்பழ வியாபாரி, தனது மனைவி சந்த்ரா தேவியுடன் பெங்காலில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு பிக்-அப்…

Read more

“12 பில்லியன் டாலர் காலி, மிஞ்சியது துரோகம் மட்டுமே”.. ட்ரம்பின் ரகசிய டீல்.. கொதித்துப்போய் நெதன்யாகு எடுத்த விபரீத முடிவு…!!!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே எட்டப்பட்டுள்ள புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த ஒப்பந்தத்திற்குத் தங்கள் நாடு கட்டுப்படாது என்றும், லெபனானில்…

Read more

ஸ்கூல் படிக்கும்போதே இவ்வளவு கிரிமினல் புத்தியா..? “மாடியிலிருந்து மாணவியை தள்ளிவிட மாஸ்டர் பிளான்”… டீச்சரின் சந்தேகத்தால் நடந்த டுவிஸ்ட்… திகில் வீடியோ…!

சீனாவில் உள்ள ஒரு பள்ளியில், சக தோழியை இரண்டு பெண் மாணவிகள் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியும், குற்றம் சாட்டப்பட்ட அந்த இரண்டு மாணவிகளும் தோழிகள்…

Read more

வானத்தில் இருந்து விழுந்த மரணப் பொறி.. நடுரோட்டில் வெடித்துச் சிதறிய பாகிஸ்தான் ராணுவ விமானம்.. 2 பைலட்டுகள் உடல் கருகி கோர மரணம்…!!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மர்தான் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான ‘சூப்பர் முஷாக்’ என்ற பயிற்சி விமானம் இன்று காலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. மேலும் வழக்கமான பயிற்சிக்காக வானில் பறந்த இந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டை…

Read more

“டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய மகளிர் அணி!”.. விராட் கோலி டூப்ளிகேட்டால் இணையத்தில் அனல் பறக்கும் வைரல் வீடியோ..!!!

இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் ஸ்டேஜ் லீக் போட்டியில், இந்திய மகளிர் அணி தங்களது பரம எதிரியான பாகிஸ்தான் மகளிர் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி…

Read more

  • June 15, 2026
“இந்த ஒன் மன்த்ல பெரிய சாதனையா ஒன்னும் பாக்கல” CM விஜய்யின் ‘ஹனிமூன் பீரியட்’ குறித்து திவ்யா சத்யராஜ் ‘பளீர்’ கமெண்ட்….!!

தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் ஒரு மாத கால ஆட்சி மற்றும் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப் பெண்’ படையின் செயல்பாடுகள் குறித்துப் பிரபல சமூக ஆர்வலர் திவ்யா சத்யராஜ் அவர்கள் தனது சமீபத்திய பேட்டியில் மிகக்…

Read more

டிபன் பாக்ஸோடு பாய்ஸ் ஹாஸ்டலுக்கு போன மாணவி…! படிக்கட்டுகளில் பிணமாக கிடந்த கொடூரம்… சிக்கிய மருந்து அட்டைகள்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு கல்லூரியின் மாணவர் விடுதி படிக்கட்டுகளில், 19 வயது மாணவி ஒருவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த அந்த மாணவி,…

Read more

  • June 15, 2026
“யார் அந்த மிஸ்டர் ஜே?” திவ்யா சத்யராஜ் போட்ட பயங்கர வெடிகுண்டு…. முதலமைச்சர் வட்டாரத்தில் வெடித்த புது பூகம்பம்….!!

பிரபல சமூக ஆர்வலரான திவ்யா சத்யராஜ் அவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தற்போதைய அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் பேசிய அவர், முதலமைச்சரின் நெருங்கிய நபர் ஒருவர் பெண்கள் மீது நடத்தி வரும் அத்துமீறல்கள்…

Read more

  • June 15, 2026
“நீங்க கேஷா கொடுக்கலைனாலும் பரவாயில்லை சார், அந்த ஜிபே நம்பருக்கே அனுப்பிடுங்க!” லஞ்ச வேட்டையில் சிக்கிய பெண் இன்ஜினியர் பத்மாவதி.. தாம்பரத்தில் அதிரடி சஸ்பெண்ட்..!!

“நீங்க கேஷா கொடுக்கலைனாலும் பரவாயில்லை சார், அந்த ஜிபே (GPay) நம்பருக்கே பணத்தை அனுப்பி விட்டுடுங்க!” என்று நுகர்வோர்களிடம் டிஜிட்டல் முறையில் லஞ்சம் வாங்கி வந்த கௌரிவாக்கம் மின்பிரிவு உதவி பொறியாளர் பத்மாவதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தாம்பரம் வட்டாரத்தில்…

Read more

“யார் மீதும் எங்களுக்குச் சந்தேகமில்ல!”… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. 30 வயதே ஆன நடிகை தூக்கிட்டுத் தற்கொலை… போலீசில் பெற்றோர் உருக்கம்..!!

மராத்தி திரையுலகில் ‘சாவா’ (Chhava) திரைப்படத்தில் தாராபாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல இளம் மராத்தி நடிகையான சஞ்சிதா உகலே, வயது முப்பது வயதிலேயே தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும்…

Read more

22 வயதில் ₹1 லட்சம் சம்பளம், ஆனாலும் நிம்மதி இல்லை.. எதிர்காலத்தை நினைத்து கதறும் வாலிபர்… நெட்டிசன்கள் மிரண்டது ஏன்…?

மும்பையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், மாதம் 1 லட்சம் ரூபாய் வரை நல்ல தொகையைச் சம்பாதித்த போதிலும், தனது எதிர்காலம் மற்றும் ஓய்வுகாலத்தைப் பற்றிய கவலையில் ஆழ்ந்துள்ளார். பொதுவாக இந்த வயதில் இளைஞர்கள் தங்களின் ஆரம்பகால வருமானத்தை ஆடம்பரமாகச்…

Read more

“செல்போன்களால் 2 நாடுகள் மட்டுமல்ல.. ஒரு மாநிலமே போய்விட்டது”… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி பேச்சு… வெடிக்கும் விவாதம்..!!!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த 60 ஆண்டுகால திராவிடக் கட்சி ஜாம்பவான்களான திமுக மற்றும் அதிமுகவை ஓரங்கட்டி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில்,…

Read more

  • June 15, 2026
3 பேர் தப்பியோடிட்டாங்க….? போலீஸ் உண்மையை மறைக்கிறதா….? 3 வயது குழந்தை விவகாரத்தில் மக்கள் பகீர் குற்றச்சாட்டு….!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கொடூரமான முறையில் உயிரிழந்த 3 வயது பச்சிளம் பெண் சிறுமியின் உடல், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு (பிரேதப் பரிசோதனை) நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவரது பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தில்…

Read more

“பறிச்ச பதவியை திருப்பித் தர முடியாது!”.. எடப்பாடி பழனிசாமி காட்டிய அதிரடி முகம்.. கொங்கு மண்டல கூடாரத்தில் மீண்டும் வெடிக்கும் மோதல்..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கட்சியின் முக்கியப் புள்ளியான எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கும் இடையே நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்பொழுது மீண்டும் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பைக் கிளப்பியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர்,…

Read more

  • June 15, 2026
“ரோடு எங்கடா….? பஸ் ஸ்டாப் எங்கடா?” காட்பாடியில் குளம் போல் தேங்கிய மழைநீர்…. நரக வேதனையில் பொதுமக்கள்….!!

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காட்பாடி, காங்கேயநல்லூர் சாலையில் உள்ள அவ்வையார் தெருவில், பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், அவ்வையார்…

Read more

“கும்மிடிப்பூண்டியை உலுக்கிய 3 வயது சிறுமி கொடூரக் கொலை!”… தப்பிக்க முயன்ற கொடூரனை வளைத்துப் பிடித்த மக்கள்… நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது பச்சிளம் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இச்சம்பவத்தில் கைதாகியுள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காமுக வாலிபரைப் பொதுமக்கள் மடக்கிப்…

Read more

“சட்டம் என்ன செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டும் சலுகை காட்டுதா?”.. லாக்அப்பில் சொகுசு நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் குற்றவாளி.. அதிரவைக்கும் லீக் வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள நாகோத் அரச குடும்பத்தில் ஏற்பட்ட பயங்கர மோதலில், தற்போதைய எம்.எல்.ஏ நாகேந்திர சிங்கின் மருமகளும், பாபா ராஜாவின் மனைவியுமான யோகிதா சிங் என்பவரின் வயிற்றில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து, அவர் ரீவாவில் உள்ள…

Read more

“எவ்ளோ தைரியம் இருந்தா இத பண்ணுவ?”… இளம்பெண்ணை ரகசியமாக படம் பிடித்த காமுகக் கடைக்காரர்… நெட்டிசன்கள் பாராட்டும் அதிரடி வீடியோ…!!!

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் கடைக்காரர் ஒருவர், பெண் வாடிக்கையாளரை அவரது அனுமதியின்றி ரகசியமாக புகைப்படம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தப் பெண் பீர் வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றபோது, கடைக்காரர் தன்னை ரகசியமாகப் படம் பிடிப்பதை நேரில்…

Read more

“3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!”.. போராடக் கூட மக்களுக்கு உரிமையில்லையா?… தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கு.. பாஜக தலைவர் ஆவேசம்..!!!

அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தைச் சுற்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளைத் தற்பொழுது கோயில் நிர்வாகம் அதிரடியாக அகற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்செந்தூர் முருகர் கோயிலுக்கு நாளுக்கு நாள்…

Read more

“தமிழகத்தையே உலுக்கிய காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு!”… சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி சண்முக சுந்தரம் உள்ளிட்ட 4 பேருக்கு முன்ஜாமீன்.. போலீசாருக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்..!!!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், தற்காலிகப் பணிநீக்கம்  செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) சிவக்குமார் மற்றும் தலைமைக்காவலர் இளையராஜா…

Read more

“ப்ளீஸ்.. அதை மட்டும் பண்ணிடாதீங்க”… கதறிய இளம்பெண்கள்.. அரவணைத்து பேசியே ஆபாச வலைவிரித்த காமுகன்.. பின்னணியில் இருந்த பகீர் ஏஐ நெட்வொர்க்..!!!

மகாராஷ்டிராவில் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து இளம்பெண்களின் புகைப்படங்களைத் திருடி, ஏஐ AI – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஆபாச வீடியோக்களாக மாற்றி பிளாக்மெயில் செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக காவல்துறை நடத்திய சோதனையில், குற்றம் சாட்டப்பட்ட…

Read more

  • June 15, 2026
போனுக்கு சார்ஜ் போட்ட போது விபரீதம்…. தூக்கி வீசப்பட்டு இளம்பெண் பரிதாப பலி…. காஞ்சிபுரத்தில் சோகம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் ஊராட்சிக்குட்பட்ட சித்தூர் பகுதியில், கைப்பேசிக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் பாய்ந்து இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் (36)…

Read more

“குடிநீரில் பரவும் அபாயம்!”.. கேரளாவுக்குள் புகுந்த புதிய தொற்று.. மொத்த பாதிப்பு 135 ஆக உயர்வு.. தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை..!!!

அண்டை மாநிலமான கேரளாவில் தற்பொழுது ஷிகெல்லா (Shigella) பாக்டீரியா தொற்று பாதிப்பு மிகத் தீவிரமாக அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இந்த பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்பொழுது 135 ஆக உயர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோழிக்கோடு…

Read more

“பாதுகாக்க வேண்டியவரே இப்படி பண்ணலாமா?”… சென்னை மாங்காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி அதிரடி கைது..!!!

சென்னை மாங்காடு அருகே உள்ள ஒரு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை, அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி (Watchman) பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த சென்னை மக்களையும் உலுக்கியுள்ளது. பாதுகாப்புத் தருவார் என்று…

Read more

கள்ளக்காதலி கர்ப்பம்… புது கேர்ள்ஃப்ரெண்ட் கிடைத்ததால் ஆத்திரம்… காதலி தலையை துண்டு துண்டாக சிதைத்த காதலன்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!!

மத்திய பிரதேசத்தில் காதல் முக்கோணப் பிரச்சினையால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் அவரது காதலனாலேயே மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் 24 வயது இளைஞன் ஒருவன், தன்னை விட மூத்தவரான 30 வயது பெண்ணைக் காதலித்து…

Read more

“அவர் 300 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஆவி , ஆனா !”.. நான் வேற எந்த ஆம்பளையையும் பார்க்கக் கூடாதுன்னு என் புருஷன் சண்டை போடுறார்!- குறிசொல்லும் பெண் வாழ்க்கையில் நடந்த அந்த விசித்திர தாந்திரீக சடங்கு.. நடுங்கிப்போன நெட்டிசன்கள்..!!

தான் 300 ஆண்டுகள் பழமையான ஒரு கடற்கொள்ளையர் ஆவியைத் திருமணம் செய்திருப்பதாகவும், அந்த ஆவி மிகவும் காதல் உணர்வு மிக்கதாக இருந்து ஒவ்வொரு இரவும் தன்னைக் காதலிக்க வருவதாகவும் தொழில்ரீதியாகக் குறிசொல்லும் பெண்ணான அமண்டா டீக் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள விசித்திரமான…

Read more

“உண்மை தொண்டர்களை எதிரியா பார்க்கும் தலைமை!”… எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெடித்த சி.விஜயபாஸ்கர்… அரசியல் பரபரப்பு பதிவு ..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சிக்கான நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த விவகாரத்தில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சிக்கும்…

Read more

  • June 15, 2026
“நேரில் அழைத்து பாராட்டினார்” CM விஜய்யை சந்தித்த ஆர்.ஜே.பாலாஜி…. ‘கருப்பு’ படத்துக்கு கிடைத்த மாஸ் அங்கீகாரம்….!!

இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி அவர்கள் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘கருப்பு’ திரைப்படத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் நேரில் பாராட்டியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள ஆர்.ஜே.பாலாஜி,…

Read more

“டாஸ்மாக் விவகாரத்தில் அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தமிழக அரசு!”.. 717 மதுக்கடைகள் அதிரடி மூடல்.. மண்டல வாரியான முழு லிஸ்ட் இதோ..!!!

தமிழகத்தில் தற்பொழுது மொத்தம் 717 டாஸ்மாக் மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டிருப்பதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, அந்த மூடப்பட்ட கடைகளின் எண்களுடன் கூடிய முழுப் பட்டியலையும் ரிலீஸ் செய்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின்படி, மண்டல வாரியாகப் பார்க்கும்போது சென்னை மண்டலத்தில்…

Read more

“1 வருசத்துல 8 மடங்கு சம்பள உயர்வா..?” ஐடி ஊழியர்களை வாயடைக்க வைத்த சீக்ரெட் ‘AI’ பிளான்.. இந்த ஒரே ஒரு வீடியோவால் உங்க கரியரே மாறிடும்..!!

வழக்கமான ரெஸ்யூம்களை மட்டும் நம்பியிருக்காமல், சாட்ஜிபிடி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில் எனது ஆண்டுச் சம்பளத்தை 10 லட்ச ரூபாயிலிருந்து 80 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளேன் என்று ரிமோட் வேலை தேடும் இளைஞர்களுக்காகப் பிரபல பெண் ஊழியர் ரிது…

Read more

“இது ஆடா இல்ல காட்டேரியா?”… இப்படியும் ஒரு கொடுமையா?.. ஆட்டுக்கு மட்டன் பிரியாணி ஊட்டும் ஓனர்… நெட்டிசன்களே அலறிப்போன பகீர் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு ஆச்சரியமான வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக ஆடுகள் புல் மற்றும் இலை தழைகளையே உணவாக உட்கொள்ளும். ஆனால், இந்த வீடியோவில் உள்ள ஒரு ஆடு மிகவும் ஆவலோடு மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணியைச் சாப்பிடுகிறது. இந்த…

Read more

  • June 15, 2026
இதோ வந்துருச்சு அதிகாரப்பூர்வ லிஸ்ட்…. தமிழகத்தில் அதிரடியாக மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள்…. தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிக்கை….!!

தமிழ்நாட்டில் கோவில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே விதிகளை மீறி செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ பட்டியலைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…

Read more

  • June 15, 2026
அமெரிக்காவில் சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு…. வெளிநடப்பு செய்த மாணவர்கள்…. காரணம் இதுதான்….!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, கூகுள் மற்றும் அல்பபெட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை அவர்களுக்கு எதிராக நடைபெற்ற மாணவர்களின் திடீர் வெளிநடப்பு போராட்டத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் சுந்தர் பிச்சை…

Read more

லஞ்சம் கேட்டு டார்ச்சர்.. “தண்டனை கிடைக்கும் வரை என் உடலை எரிக்காதீங்க”… கடிதம் எழுதிவிட்டு இளம் போஸ்ட் மாஸ்டர் தற்கொலை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், தற்கொலை செய்துகொண்ட 26 வயது உதவி கிளை போஸ்ட் மாஸ்டரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முடாய் துணை அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்த நிகில் வர்மா என்ற இளைஞர், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு…

Read more

  • June 15, 2026
“கடைசி 4 நாள்ல தான் மொத்த பிரசாரமும் தலைகீழா மாறிடுச்சு!” முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் எழிலரசன் ஓப்பனாக சொன்ன அந்த ஒரு உண்மை.. அறிவாலயத்தில் கசிந்த ரகசியத் தகவல்..!!

“கடைசி 4 நாள்ல தான் சார் மொத்தப் பிரசாரமுமே தலைகீழா மாறிடுச்சு, அதுவரைக்கும் எல்லாமே நமக்குச் சாதகமாத்தான் இருந்துச்சு!” என்று ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தேர்தல் கள ஆய்வுப் பணி குறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்…

Read more

பகீர் சம்பவம்! விளையாடச் சென்ற 3 வயது பிஞ்சுவுக்கு நேர்ந்த கொடூரம்… முகத்தை பிய்த்து எடுத்த வெறிநாய்.. 55 தையல்களுடன் உயிருக்குப் போராடும் அவலம்…!!!

மகாராஷ்டிராவில் பார்ப்போரின் நெஞ்சை பதறவைக்கும் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் ஒருவனை, தெருநாய் ஒன்று மிகக் கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது. மேலும் அந்த நாயின் கோரத் தாக்குதலில் இருந்து சிறுவனை மீட்பதற்குள், அவனது உடலின்…

Read more

  • June 15, 2026
₹50,000 டூ ₹13 லட்சம்…. விலைக்கு வாங்கப்பட்ட பச்சிளம் குழந்தை…. 6 பேர் கூண்டோடு கைது….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில், பெற்ற தாயே தனது இரண்டு மாத பச்சிளம் குழந்தையை வெறும் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ள நெஞ்சை உலுக்கும் அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. விற்கப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தை, அடுத்தடுத்து இடைத்தரகர்கள் மூலம் வேலூர் மற்றும்…

Read more

  • June 15, 2026
“கைது பண்ணா மட்டும் போதுமா?” கும்மிடிப்பூண்டி கொடூர சம்பவம்…. தமிழக அரசுக்கு அண்ணாமலை விடுத்த வார்னிங்….!!

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை கொடூரமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் வெறும் குற்றச் சம்பவமாக மட்டுமல்லாமல், சமூகத்தின் பாதுகாப்பு அமைப்புகள் மீதான பெரிய கேள்வியாகவும் மாறியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட…

Read more

இந்தியா vs பாகிஸ்தான் மோதல்: வெறும் 10 ரன்கள்.. 5 விக்கெட்டுகள்… ஆட்டநாயகியாய் மிரட்டிய தீப்தி சர்மா.. வைரலாகும் “ஹனுமான்ஜி” வீடியோ…!!!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா தனது அசாத்திய திறமையால் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் இப்போட்டியில் வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5…

Read more

  • June 15, 2026
EPS மகனுக்கு அதிமுகவில் பதவியா….? “எங்க உழைப்ப கொச்சைப்படுத்தாதீங்க” தலைமைக்கு வார்னிங் கொடுத்த ஐடி விங் பிரமுகர்….!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் அவர்களுக்குக் கட்சியின் ஐடி விங் (IT Wing) மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று…

Read more

Other Story