ஆபாச படத்தால் வந்த வினை…. ஆசைக்கு இணங்க மறுத்த அத்தை…. அடித்தே கொலை செய்த சொந்த மருமகன்…!!

சொந்த அத்தை என்றும் பாராமல் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய  தம்பி மகன் ஒருகட்டத்தில் அவரை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்களில் ஆபாசப் படங்களை இளைஞர்கள் பார்த்து குடும்பம் சீரழியும் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த…

Read more

தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்…! ஆகஸ்ட் 6ஆம் தேதி வருகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத்..!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

அடக்கடவுளே..! 7 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் 6 மாத கரு…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சிகரமான  சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது உத்திர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் மருத்துவமனை மருத்துவர்கள் அரிய அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். 7 மாத ஆண் குழந்தையின் வயிறு பெரிதாக வளர்ந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தையை…

Read more

மக்களே…! தமிழகத்தில் நாளை முதல் 500 ரேஷன் கடைகளில்…. அமைச்சர் மிக முக்கிய அறிவிப்பு..!!

தக்காளி விலையானது சமீப நாட்களாகவே உச்சம் தொட்டு வருகிறது . இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அரசு குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 500 ரேஷன்…

Read more

ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தல்… பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விடுபட்டுள்ள 72 சதவீத சுகாதாரத்துறை பணியாளர்கள் விரைவாக ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உலக அளவில் ஹெபடைடிஸ்-பி வகை கல்லீரல் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட வருவது அதிகரித்துள்ளது. வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் அந்த நோயை…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்… வெளியான அறிவிப்பு..!!!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து அரசு போக்குவரத்து கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளை ஆகஸ்ட் 1ஆம் தேதி…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் ஆக., 6ல் தொடக்கம்…. சூப்பர் அறிவிப்பு….!!

சென்னை மற்றும் திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சென்னை, பெங்களூரு மற்றும் மைசூர் இடையே ஒரு…

Read more

தமிழ்நாட்டின் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு… வெளியான அறிவிப்பு..!!!!

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பொருள்களுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை…

Read more

தமிழகத்தை சேர்ந்த 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு…. 59 ஆக உயர்ந்த எண்ணிக்கை…!!

புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும். அதன்படி தமிழகத்தில் உற்பத்தியாகும் 11 பொருட்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு பதிப்பகம்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது…? தேதியை அறிவிக்கும் முதல்வர்… அமைச்சர் சூப்பர் அப்டேட்..!!

கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை  தொடங்கி வைத்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப் தயாரிக்கும்…

Read more

இனி 9 மணி அல்ல…. 10 மணிக்கு மேல் இதெல்லாம் செய்யக்கூடாது…. ரயில் பயணிகளுக்கு புது ரூல்ஸ்…!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூரம் பயணத்திற்காக ரயில் பயணத்தை விரும்புகிறர்கள். பயணிகளுடைய வசதிக்காக ஐஆர்சிடிசி அவ்வபோது பல விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பயணிகள் இரவில் நிம்மதியாக தூங்குவதை உறுதி செய்யும் விதமாக சில விதிகளை புதுப்பித்துள்ளது. இது…

Read more

சீருடையுடன் பைக்கில் சாகசம்….. வெளியான காணொளி….. காவலர் பணியிடை நீக்கம்….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் காணொளி வெளியாகி வைரலாவது வழக்கம். அவற்றில் சில நகைச்சுவை கலந்ததாகவும் இருக்கும் சில சிந்திக்கும் படியும் இருக்கும் சில தண்டனையை வாங்கி கொடுக்கும் காணொளியாகவும் இருக்கும். அவ்வகையில் சமீபத்தில் காவலர் ஒருவரது காணொளி வெளியானதை தொடர்ந்து…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக்…!!

ஒவ்வொரு வருடமும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனை சிறப்பை போற்றும் விதமாக ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சங்ககாலத்தில் வாழ்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில்…

Read more

2026 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி…. சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு…!!

தேர்தலுக்கு பணம் என்பதை மாற்ற வேண்டும், அந்த மாற்றத்துக்கான புரட்சி, மக்களிடம் இருந்து உருவாக வேண்டும் என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சேலம் மண்டல அளவில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நேற்று சேலம் இரும்பாலை அருகே ஒரு மண்டபத்தில் நடந்தது.…

Read more

சிறுமியை சீரழித்த நபர்….. ஆத்திரம் தீர கொன்று தீர்த்து…. போலீசில் சரணடைந்த தந்தை….!!

ஒடிசா மாநிலம் ராய்ஹை பகுதியில் கட்டிட வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கு கலவை இயந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள வீட்டிற்கு வெளியே சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து அவரை…

Read more

“செல்பி மோகம்” புதுமண தம்பதியின் ஆசை…. 3 பேர் பலி….!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திக் நவுபியா.  இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் பள்ளிக்கால் பகுதியில் உள்ள உறவினர் அன்சில்  வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தனர். மதிய உணவை முடித்துவிட்டு மாலை வேளையில் புதுமண தம்பதியும்…

Read more

கொடூரம்..! நடுரோட்டில் கிடந்த ஆமை…. தண்ணீர் கேட்ட மாற்றுத்திறனாளி இளைஞர்…. இரக்கமே இல்லாமல் தாக்கிய காவலர்கள்…!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் சிங். 26 வயதான இவர் டிகிரி முடித்துவிட்டு மும்பையில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2016 ஆம் வருடம் மும்பை புறநகர் ரயிலில் இருந்து கீழே விழுந்த இவர் இரண்டு கால்களையும் இழந்து…

Read more

நீங்க திருமண வரன் தேடுறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதன்படி தற்போது திருமண இணைய சேவையில் அறிமுகமாகும் நபர்கள் மீது நம்பிக்கை ஏற்படும் முன்பு எந்த ஒரு தகவலையும் பகிர வேண்டாம் என்று தமிழக சைபர் கிரைம்…

Read more

ரூபே கிரெடிட் கார்டு மூலம் யூபிஐ பரிவர்த்தனை வசதி…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் வசதியாக யெஸ் வங்கியின் சார்பாக ரூபே கிரெடிட் கார்ட் மூலம் யுபிஐ கட்டணம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் இனி…

Read more

ஆர்பிஎப் வீரரின் திடீர் தாக்குதல்…. 4 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் இருந்து  மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீர ஒருவர் தான் வைத்திருந்த  துப்பாக்கிக் கொண்டு சக வீரர் மற்றும் பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.…

Read more

அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS: நாளை வெளியாகும் மிக முக்கிய அறிவிப்பு…. பெரும் எதிர்பார்ப்பு…!!

இந்தியாவில் கலந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இதனைத் தொடர்ந்து புதிய…

Read more

வாட்ஸ் அப் குறித்து பொய் செய்தி… யாரும் நம்ப வேண்டாம்… அரசு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புது விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கிய வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு…

Read more

அடப்பாவிங்களா…! தக்காளிக்காக பெத்த பிள்ளைகளை அடமானம் வைத்த தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!

நாடு முழுவதும் சமீப காலமாகவே தாக்கலி விலை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையில் தக்காளியால் ஒருவித வினோதமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஒடிசாவின் கட்டாக் பகுதியில் தக்காளி திருடுவதற்காக ஒருவர் தனது…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் சீனிக்கு பதில் பனங்கருப்பட்டி…. அடடே சொன்னது யார் தெரியுமா…??

தமிழகத்தின் நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அது மட்டும் இன்றி ரேஷன் அட்டைகள்…

Read more

சைவம் உண்பவர்களுக்கே இங்கே உட்கார அனுமதி…. சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்…!!

மும்பை ஐஐடி வளாகம் ஒன்றில் சைவ மற்றும் அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என்று தனித்தனி தட்டு கொடுப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் உட்கார அனுமதி இல்லை என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பை…

Read more

மகளிருக்கு ரூ.1000 தற்காலிகமாக நிறுத்தம்…? வெளியான பரபரப்பு தகவல்…!!

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது.  இத்திட்டம் செப்.15-ம் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்பப் பதிவு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்ட விண்ணப்பப்…

Read more

காரின் மேலே அமர்ந்து…. குடித்துக்கொண்டே பயணித்த காணொளி….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மேலே அமர்ந்து கொண்டு  இரண்டு வாலிபர்கள் மது அருந்தியவாறு பயணம் செய்தனர்.  இது தொடர்பான காணொளி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி பல்வேறு கருத்துக்களை எழ செய்துள்ளது. #Ghaziabad कमिश्नरेट…

Read more

சூப்பர்.. 65% தள்ளுபடியில் பொருட்கள் வாங்கலாம்… அமேசான் அதிரடி அறிவிப்பு..!!!

இந்தியாவின் 76 வது சுதந்திர தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அமேசான் இந்தியா தனது தரத்தின் அதன் சிறப்பு விற்பனையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அமேசானில் கிரேட் பிரீடம் சேல் திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 5ஆம்…

Read more

அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் பிடித்தம்… புதிய அதிரடி உத்தரவு…!!!

அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியத்தில் அவர்களின் ஓய்வூதியத் தொகை குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்பட்ட வரும் நிலையில் கடந்த  2009 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்பட்ட சமயத்தில் தணிக்கை துறை நடத்திய ஆய்வில் குறிப்பிட்ட ஊழியர்களுக்கு…

Read more

“மன்னிக்கவும் மகளே” 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்…. கேரளா போலீஸ் ட்விட்….!!

கேரளாவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் ஐந்து வயது மகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஆசப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   சிறுமிக்கு ஏற்பட்ட…

Read more

13 லட்சம் பெண்களை காணவில்லை…. தமிழகத்தில் மட்டும் இத்தனை பேரா?…. உச்சகட்ட அதிர்ச்சி தகவல்..!!!

நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு…

Read more

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு ஆகஸ்ட் 15 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் பெறுவதற்கே வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின்போது ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

Read more

BIG ALERT: வருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்… தவறான தகவல் கொடுத்தால் அபராதம்…!!

2022-23ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் உடனே செய்யுங்கள். இன்றுக்குள் ஐடி தாக்கல் செய்யவில்லை என்றால், 5 லட்சத்திற்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு ரூ.1000, 5…

Read more

ஊனத்தை முறியடிக்க….. மூக்கு நுனியில் டைப் செய்து சாதனை…. 1 நிமிடத்தில் இத்தனை வார்த்தைகளா…??

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்மித் சேஞ்சலா, பி.காம் முடித்துவிட்டு Upsc தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்த  இளைஞர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மொபைலில் கையால் டைப் செய்யும் போது வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதன்காரணமாக கொரோனா லாக்டவுனின் போது மூக்கின்…

Read more

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல இன்று முதல் அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மாதம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி சதுரகிரி மலைக் கோவிலில் இன்று முதல் ஆகஸ்ட்…

Read more

FLASH NEWS: “விலகுகிறேன்”நடிகையும், மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு அறிவிப்பு…!!

சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக நடிகையும், மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்தார். அவர் டிவிட்டர் பதிவில், ”நச்சுத்தன்மையை குறைக்க வேண்டி இருப்பதால் சோஷியல் மீடியாவில் இருந்து சிறிது காலம் விலகி செல்கிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக…

Read more

தமிழகத்தில் இன்று(ஜுலை 31) உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா..??

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  உலகப் புகழ் பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் நடப்பு ஆண்டு…

Read more

நாளை முதல் இதெல்லாம் மாறப்போகுது…. மக்களே உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஜூலை மாதம் முடிவடைவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பல விதிகள் மாற்றப்பட உள்ளன. அது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம். காசோலை தொடர்பான விதி: பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட்…

Read more

வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள்…. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்..!!!

பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகின்றார். அதன்படி நேற்று நடைபெற்ற 103 வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது…

Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு..!!

வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வித்யாதன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வருடத்திற்கான கல்வி…

Read more

சென்னை கிண்டி மகளிர் ஐஐடியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை… இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐஐடியில் ஜூலை 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31ஆம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை இன்று ஜூலை 31ஆம் தேதி முதல் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தேர்வு கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

முன்னாள் முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம்….. மருத்துவமனை அறிக்கை…!!!

உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டா சார்ஜிக்கு செயற்கை சுவாசம் முறையில் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாச உதவி அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக…

Read more

உடனே பண்ணுங்க… வருமான வரி செலுத்த இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

பொதுவாக ஒரு வருடத்திற்குவருமானம் சார்ந்த தகவல்களை சேகரித்து வருமான வரியை தாக்கல் செய்ய அரசாங்கம் ஒவ்வொரு வருமான வரி செலுத்தும் நபருக்கும் நான்கு மாதம் கால அவகாசம் வழங்கி வருகிறது. வருமான வரி தாக்கல் செய்ய தவறிவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.…

Read more

மேற்குவங்க முன்னாள் CM புத்ததேவ் பட்டாசார்ஜி தொடர்ந்து கவலைக்கிடம்….!!

மேற்குவங்க முன்னாள் CM புத்ததேவ் பட்டாசார்ஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. CPM கட்சியை சேர்ந்த புத்ததேவ் 2000-2011 வரை மேற்குவங்க முதல்வராக பதவி வகித்தார். இந்நிலையில், மூச்சுத் திணறல் காரணமாக நேற்று…

Read more

ரிசர்வ் வங்கி அதிரடி..! இனி ரூ.50,000 க்கு மேல் பணம் எடுக்க முடியாது…. வாடிக்கையாளர்களுக்கு புதிய சிக்கல்…!!

ரூ. 50 ஆயிரத்திற்கு அதிகமாக பணம் எடுப்பதற்கு ஒரேயொரு வங்கிக்கு ரிசர்வ் வங்கியானது  தடை விதித்துள்ளது. அதாவது பெங்களூருவை மையமாக கொண்டு தேசிய கூட்டுறவு வங்கி (National Co-operative Bank) ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பணப் பரிமாற்றம் வைத்திருக்கும்…

Read more

சண்டைக்கோழி விலை 3 லட்சம்…. தாய்லாந்திலிருந்து வாங்க வந்த 4 பேர்….!!

ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சண்டைக்கோழி போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் அரசியல் பிரபலங்கள் திரை நட்சத்திரங்கள் என பலர் பங்கெடுப்பர். சமீபத்தில் இப்பகுதியில் சண்டக்கோழி ஒன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று 27 லட்சம்…

Read more

ஜூஸ் வாங்கி தாரேன்….. 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை…. குப்பை கிடங்கில் வீசிய அவலம்….!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதி தங்களின் ஐந்து வயது மகளுடன் கேரள மாநிலம் அலாவூர் மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களாக வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களது மகள் திடீரென மாயமாகி உள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட…

Read more

PG மற்றும் விடுதிகளில் தங்குவோருக்கு ஷாக் நியூஸ்… இனி வாடகை உயர்வு…? வெளியான தகவல்…!!

PG மற்றும் விடுதிகளில் தங்குபவர்கள் இனி வாடகையுடன் 12% ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சிலின் கீழ் இயங்கும் கர்நாடகாவின் அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தனித்தனி சமையலறை வசதி இல்லாமல் ஒரு அறையை பலரும் பகிரும் விதமான…

Read more

Other Story