திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து அரசு போக்குவரத்து கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளை ஆகஸ்ட் 1ஆம் தேதி அதாவது நாளை சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், ஆகஸ்ட் இரண்டாம் தேதி திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து நாளை பிற்பகல் 3,4,5 மணியளவிலும் திருவண்ணாமலையிலிருந்து நாளை மறுநாள் அதிகாலை 3,4,5 மணியளவில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலம்…. நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்… வெளியான அறிவிப்பு..!!!
Related Posts
நீதிமன்றம் சொன்ன பதில்…. “ஒப்புதல் கொடுத்த ஆளுநர்” அண்ணாமலை ஷாக்…!!
கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும்…
Read more“ரூ.2,500 – லிருந்து ரூ.8,000” எலுமிச்சை விலை உயர்வு… விரக்தியில் பொதுமக்கள் …!!
திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சை வரத்து குறைந்ததால் ஒரு எலுமிச்சை பத்து ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது சீசன் என்பதால் தேவை…
Read more