பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகின்றார். அதன்படி நேற்று நடைபெற்ற 103 வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனை நாம் அனைவரும் முழு உற்சாகத்துடன் கொண்டாடுகின்றோம். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளில் தேசிய கொடி பறக்க விட வேண்டும். கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள்…. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்..!!!
Related Posts
PM கிஷான்: விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம் எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத்…
Read moreஅட்ராசக்க…! EPF கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.50,000 இலவசம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!
இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது. EPF கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ரூ.50,000 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த பலனைப் பெற, பணியாற்றும் நிறுவனங்களை ஊழியர்கள் மாற்றினாலும், ஒரே…
Read more