“79 வது சுதந்திர தினம்”… தேசியக்கொடியை வடிவமைத்தவர் யார் தெரியுமா?… இதோ இவர்தான்…!!!

சுதந்திர தினத்தன்று ஏற்றப்படும் தேசியக் கொடியின் பின்னணி வரலாறு பற்றி பலருக்கும் தெரியாது. அந்தக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கையா. 1876 ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டினம் அருகே உள்ள பட்லபெனுமருவில் பிறந்த அவர், ஒரு விவசாயியும் புவியியலாளரும்…

Read more

Breaking: “79- வது சுதந்திர தின கொண்டாட்டம்”… 12- வது முறை தேசிய கொடியை ஏற்றி வரலாற்று படைத்த பிரதமர் மோடி..!!!

நாடு முழுவதும் இன்று 79 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் பன்னிரண்டாவது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இவர் தொடர்ந்து பன்னிரண்டாவது முறை தேசிய கொடியை ஏற்றி வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.…

Read more

வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள்…. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்..!!!

பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகின்றார். அதன்படி நேற்று நடைபெற்ற 103 வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது…

Read more

ஜூலை 22 : சுதந்திரத்தின் சின்னம்…. தேசிய கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்….!!

1947 ஆம் வருடம் ஜூலை மாதம் 22ஆம் தேதி தேசியக்கொடி தற்போதைய வடிவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய தேசிய கொடி நம் நாட்டின் தேச பக்தி மற்றும் சுதந்திரத்தின் சின்னமாகும் . 1916 ஆம் ஆண்டு பெங்காளி வெங்கையா எல்லாருக்கும் பொதுவான…

Read more

Other Story