வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள்…. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்..!!!
பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகின்றார். அதன்படி நேற்று நடைபெற்ற 103 வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது…
Read more