Breaking: நடுத்தர வர்க்கத்தினருக்கு காத்திருக்கும் பெரிய பரிசு… தீபாவளிக்கு ஜிஎஸ்டி-யில் சீர்திருத்தம்… பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு…!!

ஜி எஸ் டி வரியில் சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரியால் இன்றளவும் பல வர்த்தக சிரமங்கள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று நாடு முழுவதும்…

Read more

79- வது சுதந்திர தினம்… எண்ணற்ற உயிர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்வோம்… தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு…!!

நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று உற்சாகத்துடன், கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. “2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு சுதந்திர தின விழா நடைபெறுகிறது. டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து…

Read more

“79 வது சுதந்திர தினம்”… தேசியக்கொடியை வடிவமைத்தவர் யார் தெரியுமா?… இதோ இவர்தான்…!!!

சுதந்திர தினத்தன்று ஏற்றப்படும் தேசியக் கொடியின் பின்னணி வரலாறு பற்றி பலருக்கும் தெரியாது. அந்தக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கையா. 1876 ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டினம் அருகே உள்ள பட்லபெனுமருவில் பிறந்த அவர், ஒரு விவசாயியும் புவியியலாளரும்…

Read more

குடியரசு தின விழா பங்கேற்க…. ‘பைகா’ பழங்குடியின 3 குடும்பங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு… மகிழ்ச்சியில் மக்கள்…!!!

சத்தீஸ்கார் மாநிலம் கவர்தா பகுதியில் ‘பைகா’ என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் பைகா பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் பலர் இன்றுவரையும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

ராகுல் காந்தியை கடைசி வரிசையில் உட்கார வைப்பதா..? கொந்தளித்த செல்வப் பெருந்தகை… பாஜகவுக்கு கடும் கண்டனம்…!!

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அதில் அவர் கூறியதாவது, டெல்லியில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சித்…

Read more

Other Story