சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக நடிகையும், மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்தார். அவர் டிவிட்டர் பதிவில், ”நச்சுத்தன்மையை குறைக்க வேண்டி இருப்பதால் சோஷியல் மீடியாவில் இருந்து சிறிது காலம் விலகி செல்கிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக இருங்கள், நன்றாக இருங்கள். நேர்மறையாக இருங்கள். அனைவரையும் நேசிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
FLASH NEWS: “விலகுகிறேன்”நடிகையும், மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு அறிவிப்பு…!!
Related Posts
மக்களே வெளியே வராதீங்க…! தமிழகத்தில் கடும் வெப்ப அலை… 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்….!!!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் கடும் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மே 4-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள்…
Read moreபோலி செய்தி…. நடவடிக்கை பாயும்.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!
தஞ்சை பெரிய கோவில் தொடர்பாக தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சிதைக்கும்…
Read more