சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக நடிகையும், மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்தார். அவர் டிவிட்டர் பதிவில், ”நச்சுத்தன்மையை குறைக்க வேண்டி இருப்பதால் சோஷியல் மீடியாவில் இருந்து சிறிது காலம் விலகி செல்கிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக இருங்கள், நன்றாக இருங்கள். நேர்மறையாக இருங்கள். அனைவரையும் நேசிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.