விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மாதம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி சதுரகிரி மலைக் கோவிலில் இன்று முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஆகஸ்ட் 2 வரை பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்யலாம். இதனைத் தொடர்ந்து பத்து வயது உட்பட்டவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல இன்று முதல் அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more