சொந்த அத்தை என்றும் பாராமல் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய  தம்பி மகன் ஒருகட்டத்தில் அவரை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்களில் ஆபாசப் படங்களை இளைஞர்கள் பார்த்து குடும்பம் சீரழியும் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.  சென்னையில் ஆசைக்கு இணங்காத அத்தையை மருமகனே கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த வேளாங்கண்ணியிடம் (54), தம்பி மகன் அகஸ்டின் மற்றும் நண்பர் சாலமன் தவறாக நடந்துள்ளனர்.

இதற்கு வேளாங்கண்ணி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த இருவரும், அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். அவர்களிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், ஆபாச வீடியோவை பார்த்து அத்தையிட டம் தவறாக நடந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்