நகை கடனுக்கு கூடுதல் வட்டி…. வங்கிக்கு ரூ.15,000 அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணனூர் பகுதியில் ஞானதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேர்கிளம்பி பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய நகை கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு ஞானதாஸ் கடன் தொகையை முறையாக செலுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட வட்டிக்கு மேல் ரூ.13,452…
Read more