அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சேர…. இன்று(ஜூலை 17) முதல் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சேர நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு)  சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 3 ஆண்டு LLB மற்றும் LLB (ஹானர்ஸ்) படிப்புகளுக்கு…

Read more

தண்ணியடி பெண்ணே தண்ணியடி…! நம்ம ஊரு டாஸ்மாக்கில் சரக்கு வாங்கும் இளம்பெண்கள்…. பகீர் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் பலரும் மொபைல் போனிற்கு அடிமையாவதும், மதுவிற்கு அடிமையாவதுமாக இருக்கின்றனர். ஆனால் தற்போது இவை மகிழ்ச்சியை கொடுப்பதாக இருந்திருந்தாலும், இவை மிகப்பெரிய விளைவினை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் இளம்பெண் இரண்டு பேர் டாஸ்மாக் கடைக்கு சென்று பியர் வாங்கிச்…

Read more

ஆதார் ஆணையத்தில் வேலைவாய்ப்பு…. ஆகஸ்ட் 1 வர விண்ணப்பிக்கலாம்…!!

இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.  Deputy Director, Section Officer, Assistant Section Officer மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக  கூறப்பட்டுள்ளது. நிறுவனம் – UIDAI…

Read more

ரேஷன்-ஆதார் அட்டை இணைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பு…. உத்தரவால் மக்கள் மகிழ்ச்சி…!!!

ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதன் மூலமாக மோசடிகள் நடைபெறுவதை தடுக்கலாம். இந்நிலையில் ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு மத்திய அரசால் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு ஜூன் 30 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைய இருந்தது.…

Read more

அசைவத்திற்கு No சொன்னால் மட்டுமே திருமணம்…. பலநூறு ஆண்டுகளாக கடைபிடிக்கும் சைவ கிராமம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ளது ரெனாவி கிராமம். இந்த கிராமத்தில் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்களில் யாருமே அசைவம் உண்பது கிடையாதாம். அதனால் இக்கிராமம் சுத்த ‘சைவ கிராமம்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு…

Read more

மகளிர் உரிமைத்தொகை: ஒரு நாளைக்கு 80 மட்டுமே…. இல்லத்தரசிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதி மகளிர் உரிமைதொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணியானது ஜூலை 20 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னையில் மகளிர் உரிமைத் தொகை…

Read more

நடிகர் விஜய்யை சீண்டுகிறாரா சூர்யா…? இணையத்தில் எழுந்த விமர்சனங்கள்..!!!

இன்று  சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பெற்றோரை இழந்த 12ஆம் வகுப்பு மாணவர்களின் மேல்படிப்புக்கு  கல்வி உதவி தொகையை நடிகர் சூர்யா  வழங்கினார். இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சூர்யா, சிவக்குமார், கார்த்தி என பலரும் பங்கேற்றனர். அந்த…

Read more

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் 16 ஏறக்குறைய வருடங்களுக்கு பிறகு ஆண்கள் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்க்ளுக்கு…

Read more

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் 10,000 உதவித்தொகை…. அரசாணை வெளியீடு..!!

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் 10000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு உதவுவோரை ஊக்குவிக்கும் வகையில்  உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.  மத்திய அரசு ஏற்கனவே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை…

Read more

BREAKIING: கோவை டிஐஜி தற்கொலை : 8 பேருக்கு சம்மன்..!!

கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள், சமூக ஊடங்களில் பதிவிட்டவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. டிஐஜி விஜயகுமார் சில தினங்களுக்கு முன் தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

Read more

மஹாராஷ்டிரா வங்கியில் 400 காலிப்பணியிடங்கள்…. மாதம் 69,000 வரை சம்பளம்…. மிஸ் பண்ணிடாதீங்க..!!

மகாராஷ்டிராவின் மத்திய பொதுத்துறை வங்கியின் மத்திய மேலாண்மை தரத்தில் (Sk. 2 & 3) அதிகாரிகளை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: அதிகாரி ஸ்கேல்-2ல் 300 காலியிடங்களும், அதிகாரி ஸ்கேல்-3ல் 100 காலியிடங்களும் உள்ளன. இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி: ஏதேனும்…

Read more

டாக்டர் கூட என்கிட்டே அப்படி நடந்தார்…. அட்ஜெஸ்ட்மென்ட் எல்லா இடத்துலயும் இருக்கு…. ஷகிலா வேதனை…!!

மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகுபிரபல நடிகை ஷகிலா தனது 16 வயது முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் தனது நடிப்பால் பல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். கவர்ச்சி தவிர, காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில்…

Read more

அசத்தும் AI தொழிநுட்பம்: காவலா பாடலுக்கு தமன்னா போல ஆடும் சிம்ரன்…. வைரல் வீடியோ…!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து  வருகிறார்கள். ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த…

Read more

12 வருட வயது வித்தியாசம்…. பகத் பாசிலை நஸ்ரியா கல்யாணம் செய்ய ஒரே காரணம் இது தானாம்..!!

தமிழ் திரையுலகில் நேரம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நஸ்ரியா. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தாலும் கடந்த 2014 தான் வருடம் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் .இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் 12 வருடங்கள் ஏன் இவ்வளவு…

Read more

BREAKING: தக்காளி விலையை குறைத்தது அரசு… மக்கள் மகிழ்ச்சி…!!

தக்காளி விலை கிடுகிடுவென்று உயர்ந்து வருவதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு. முதல் ய கட்டமாக டெல்லி, நொய்டா, லக்னோ, பாட்னா ஆகிய 4 நகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 என்று மானிய விலையில் மத்திய…

Read more

BREAKING: ரயிலில் இருந்து விழுந்து இருவர் பலி… சோகம்..!!

சாத்தூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் இருவரும் படிக்கட்டில் நின்று பயணம் செய்திருக்கின்றனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக முற்றியது. இதில் இருவரும் தவறி…

Read more

“ஆபாச படத்தை வெளியிடுவோம்” மிரட்டிய கடன் நிறுவனம்…. குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சோகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் கடன் மூலமாக பல்வேறு தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் வசித்து வந்தவர்கள் பூபேந்திர விஸ்வகர்மா. இவருடைய மனைவி ரித்து. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி…

Read more

12 வயசுல மகன் இருக்கையில் கர்ப்பம்…. இப்போ இது தேவையா…? சின்னத்திரை நடிகை காயத்ரியை திட்டும் நெட்டிசன்ஸ்…!!

தற்போது சினிமா பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள்தான் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகி விட்டார்கள். அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் மிக மிகப் பிரபலமானவர்தான் நடிகை காயத்ரி. இவருடைய கணவர் யுவராஜ். இவர் நடனம் ஆடுவதில் வல்லவர். நடிகை காயத்ரி சரவணன் மீனாட்சி,…

Read more

38 இல்ல 70 டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்கள்…. சென்னையில் வரப்போகும் மாஸ் திட்டம்…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை பெரும் முக்கிய பங்காற்று வருகிறது. இதற்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது .மேலும் மக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்வதற்கு மெட்ரோ ரயிலில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு கொண்டு…

Read more

கரண்ட் பில் தப்பு தப்பா வருதா…? இனி NO டென்ஷன்…. வேற மாதிரி ரீடிங் எடுக்கும் TANGEDCO…!!

தமிழ்நாடு முழுவதும் தடையில்லாத மின்சாரத்தை வழங்கும் விதமாகவும் மலிவான விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வகையிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கீட்டு செய்யும் முறை பயன்பாட்டில் உள்ளது.…

Read more

ஆட்டோவில் அனாதையாக இறந்து கிடந்த “காதல்” பட நடிகர்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

காதல் படத்தில் விருச்சுககான் எந்த சிறிய ரோலில் நடித்தவர் நடிகர் பாபு. இவருடைய காமெடி சீன் தான் பலரையும் கவர்ந்தது. இவர் அதற்குப்பின் தளபதி விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். அதன் பிறகு சரியாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் மிகவும்…

Read more

ATM-இல் பணம் எடுத்தவரிடம் கொள்ளை…. தெலுங்கானாவில் துணிகரம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமான கொள்ளை சம்வங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத் நகரில் நேற்று முன்தினம் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது நபர் ஒருவர் ATM இல் பணம் எடுத்து கொண்டிருக்கிறார். அப்போது…

Read more

லோன் வாங்கியோருக்கு ஷாக்…. அமலுக்கு வந்த புதிய மாற்றம்… SBI வங்கி அறிவிப்பு..!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது…

Read more

தமிழ்நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட முக்கிய திட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

‘ஒரே நாடு. ஒரே ரேஷன்’ திட்டம் தமிழ்நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.1,000 மகளிர் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூலை 20ம் தேதி முதல் வழங்கப்படவிருக்கிறது.   செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை…

Read more

சற்றுமுன்: சின்ன வெங்காயம் விலை 60 சரிவு…. சற்று ஆறுதல் செய்தி..!!

மதுரை சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த வாரம் 180க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது 60 சரிந்து 120க்கு விற்பனை ஆகிறது. ஒரு பக்கம் தக்காளி, காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டு இருக்கும்போது சின்ன வெங்காயத்தின்…

Read more

ஒரு கார்டுக்கு 35 ஊக்கத் தொகை…. ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை…. அரசின் முடிவு என்ன…???

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இப்பணியில் ரேஷன்…

Read more

6-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு வகுப்புகள்…. ஆசிரியர்களுக்கு பறந்த சுற்றறிக்கை…!!

கலைத் திருவிழாவில் மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க செய்யும் விதமாக ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு இரண்டு பாட வேளைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இது குறித்து…

Read more

பெண்களே…! மகளிர் உரிமை திட்டத்தில் சந்தேகமா…? தொலைபேசி எண்கள் வெளியீடு…!!!

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த சில…

Read more

மின்கட்டண சலுகை வாபஸ்…. அரசு ஊழியர்களும் இனி சாதாரண மக்களை போல தான்…. Shock கொடுத்த அரசு…!!!

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு அல்ல. எல்லா மாநிலத்திலும் உண்டு. அந்த வகையில் கடந்த 2013 ஆம் வருடம் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில்…

Read more

ஹேப்பி நியூஸ்…! இவர்கள் வருமானவரி செலுத்த வேண்டாம்…. மத்திய அமைச்சர் மிக முக்கிய அறிவிப்பு…!!!

2023-24 ஆம் நிதி ஆண்டில் மத்திய பட்ஜெட் ஆனது தாக்கல் செய்யப்பட்ட போது ஏழு லட்சம் வரை வருமானத்தில் ஈடுபடுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இது குறித்து பல சந்தேகங்கள் எழுந்து வந்த…

Read more

இந்த வங்கி வாடிக்கையாளரா நீங்க…? இந்த திட்டத்திற்கு 7.5% வட்டி… மகிழ்ச்சியில் பெண்கள்…!!!

பெண்கள் பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு பயனளிக்கும் ஒரு திட்டம்தான் மகிளா சம்மன்  திட்டம். இந்த திட்டம் மத்திய நிதி அமைச்சரால் 2023- 24-ம் ஆண்டு வெளியான பட்ஜெட் தாக்கலின்…

Read more

1000 உரிமைத்தொகை திட்டம்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. கூட்டுறவுத்துறை எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த சில…

Read more

3 வருட நர்சிங் படிப்பு இலவசம்…. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மாணவர்களே…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசானது அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.   இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளி…

Read more

  • July 16, 2023
1000 திட்டத்திற்கு தகுதியுடைய பெண்களுக்கு…. விண்ணப்பம் விநியோகம் எப்படி தெரியுமா…? முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் 1000 திட்டத்திற்கு தகுதி உடைய…

Read more

சட்ட பல்கலைக்கழகத்தில் சேர…. நாளை முதல் விண்ணப்பம் தொடக்கம்…!!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சேர நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு)  சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 3 ஆண்டு LLB மற்றும் LLB (ஹானர்ஸ்) படிப்புகளுக்கு…

Read more

சாமியே சரணம் ஐயப்பா..! இன்று முதல் ஜூலை 21ம் தேதி வரை…. ஐயப்பன் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெங்கும் கருப்பு உடை அணிந்த பக்தர்கள் வலம் வருவர். மற்ற கோயில்களைப் போல் நினைத்த நேரத்தில் சபரிமலையில்…

Read more

APPLY NOW: 1,000 பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1,000 மேலாளர் (கிரேடு 2) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூலை 15) கடைசி நாளாகும். கல்வி தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு, CAIIB தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு வங்கியில் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள்…

Read more

குப்பையை இழுத்து செல்லும் நாய்…. பாராட்டும் நெட்டிசன்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அந்தவகையில் தற்போது குப்பையை நாய் இழுத்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நாய்கள் எவ்வளவு விசுவாசமான நன்றியுள்ள விலங்கு என்பதை நாம் அனைவரும் அறிவோம்.…

Read more

ஒரு கையில் பாம்பு, ஒரு கையில் பல்லி…. நெட்டிசன்களை விமர்சிக்க வைத்த துணை முதல்வர் மனைவி…!!!

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். இவர் பிரபல தனியார் வங்கியில் ஒன்றில் முக்கியப் பதவியில் இருக்கிறார். சமுதாயப் பணியில் ஈடுபடுவதோடு சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் நேற்று   அவர் தன்னுடைய ட்விட்டரில்  ஒரு…

Read more

எத்தனை தடைகள் வந்தாலும்…. படிப்பை மட்டும் விட்டுடாதீங்க…. மாணவர்களுக்கு CM அறிவுரை…!!

எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். படிப்பு மட்டும்தான் யாரும் திருடமுடியாத நிலையான சொத்து என மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார். மதுரையில் பேசிய அவர், கல்வியில் தமிழகம் முதலிடம் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொண்டு…

Read more

பிரபல நடிகர் ரவீந்திர மகாஜானி மர்மமான முறையில் மரணம்…. அதிர்ச்சி…!!

பிரபல மராத்தி நடிகர் ரவீந்திர மகாஜானி (77) இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புனேயில் அவர் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் துர்நாற்றம் வீசியதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் கதவை உடைத்து பார்த்த போது அவர் இறந்த நிலையில் கிடந்தார்.…

Read more

ஓட்டுநர் புக்கிங் கேன்சல் செய்தால் இனி நடவடிக்கை…. வெளியான அதிரடி அறிவிப்பு..!!

ஓலா, யூபர் வாகனங்களில் ஓட்டுநர் புக்கிங் கேன்சல் செய்தால் இனி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் பேட்டியளித்த சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் மயில்வாகனன், டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகளை ஏற்க மறுத்தாலோ…

Read more

பிரதமர் மோடிக்கான UAE அதிபரின் சிறப்பு மெனு…. என்னென்ன Item…? இதோ பாருங்க…!!

அபுதாபியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள PM மோடிக்கு UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு சைவ உணவு வகைகளை தயாரித்துள்ளார். இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளால் செய்யப்பட்ட ஹரிஸ், பேரீச்சை சாலட், உள்ளூரில் விளைந்த பயிறு வகைகளுடன்…

Read more

தமிழகத்தில் தளபதி விஜய் பயிலகம் திறந்து வைப்பு…. அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்…!!

விஜய மக்கள் இயக்கம் சார்பில் விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்கப்படவுள்ள இரவு நேர பாடசாலை இன்று  செயல்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பாடசாலைக்கு தளபதி விஜய் பயிலகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  பெருந்தலைவர் காமராஜரை போற்றும் வகையில் அவரது…

Read more

கோழிக்குழம்புக்கு பதில் கத்திரிக்காய் குழம்பு…. கோடரியால் வெட்டி கொன்ற கணவர்… கொடூர சம்பவம்…!!!

தெலங்கானாவில் கோழிக்குழம்புக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவியை கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கலிபெல்லி போஷம். இவருடைய  மனைவி சங்கரம்மா. போஷம்மிற்கு 50 வயது, மனைவி சங்கரம்மாவுக்கு…

Read more

பக்தர்களே தரிசனத்திற்கு முந்துங்க…. நாளை முதல் நடை திறப்பு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெங்கும் கருப்பு உடை அணிந்த பக்தர்கள் வலம் வருவர். மற்ற கோயில்களைப் போல் நினைத்த நேரத்தில் சபரிமலையில்…

Read more

புதிய ரேஷன் கார்டு யாருக்கும் வழங்க கூடாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ள நிலையில் அதற்காக விண்ணப்பங்கள் ஜூலை 20-ம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஆயிரம் ரூபாய்…

Read more

ரேஷன் கடை பொருட்களை கடத்திய 593 பேர் கைது…. தமிழக அரசு அதிரடி ஆக்சன்…!!

தமிழகத்தின் நியாய விலை கடைகளில் அடிக்கடி ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் இதற்காக அரசு பல்வேறு நடவடி க்கைகளை எடுத்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில்…. ஜூலை 17 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

ராமநாதபுரத்தில் ஜூலை 17ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிபட்டினம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மாணவர் மாணவர்களின் நலனை…

Read more

சிறுத்தை சிக்கிடுச்சு: பைக்கில் கட்டி கொண்டு வந்த இளைஞர்…. அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடகா மாநிலம் பாகிவாலு கிராமத்தில் இளைஞர் ஒருவர் தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் பின்புறம் கட்டி தூக்கி வந்துள்ளார். இதை கண்ட அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து அந்த இளைஞர் சிறுத்தையின் கால்களை கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்து…

Read more

Other Story