மத்திய அரசில் வேலை…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

ராணுவ பள்ளிகளில் 458 ஆசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாகும். இதற்கு MCA, M.Sc படிப்புடன் ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்தவர்கள் https: //ost.awes.cbtexamportal.in/#/login என்ற இணையதளத்தில் செப்டம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். செப். 30 மற்றும்…

Read more

மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு…!!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கின. ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில்…

Read more

மக்களுக்காக என் உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்…. சந்திரபாபு நாயுடு…!!

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், கடந்த 45 ஆண்டுகளாக தெலுங்கு…

Read more

பெரும் கொடூரம்…! 10 ஆண்டுகளாக பார்வையற்ற சிறுமிகள் பலாத்காரம்…. ஆதரவற்றோர் இல்லத்தில் பயங்கரம்…!!

கொல்கத்தாவில் உள்ள ஆதரவற்றோர்கள் இல்லத்தில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பார்வையற்ற மூன்று சிறுமிகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளனர். அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் நிறுவன இயக்குனர் ஜபேஷ் தத்தா மற்றும் அந்த காப்பகத்தின் சமையல்காரர் பப்லு குண்டு…

Read more

யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம்…. உருக்கமாக பேசிய நடிகர் மாரிமுத்துவின் மகன்…!!

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம் நடிகர் மாரிமுத்து தான். குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது. அதைவிட  இந்தமா ஏய் என்று அவர் கூறும் வார்த்தை தான் ஹைலெட். இவர் நடிகராவதற்கு முன்பாக துணை இயக்குனராக…

Read more

36 தோழிகள், 72 முன்னாள் தோழிகள், 80 நண்பர்களுடன்….. ஜவான் படத்திற்கு சென்ற இளைஞர்…. இணையத்தில் வைரல்…!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீசானது. இதில் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக…

Read more

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனுக்கு பதிலாக…. நடிகர் வேல ராமமூர்த்தி சரியாக இருக்குமா…?

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம் நடிகர் மாரிமுத்து தான். குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது. அதைவிட  இந்தமா ஏய் என்று அவர் கூறும் வார்த்தை தான் ஹைலெட். இவர் நடிகராவதற்கு முன்பாக துணை இயக்குனராக…

Read more

பருவநிலை கண்காணிப்பிற்காக ஜி20 செயற்கைக்கோள் திட்டம்…. பிரதமர் நரேந்திர மோடி..!!

ஜி20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் இன்று பேசிய PM  நரேந்திர மோடி, “சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை கண்காணிப்பிற்காக ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தை தொடங்க வேண்டும். எரிபொருள் கலப்பு விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய…

Read more

இனி Debit card இல்லாமலேயே ATM-இல் பணம் எடுக்கலாம்…. 6000 ஏடிஎம்களில் புது வசதியை தொடங்கிய பிரபல வங்கி…!!

அரசு வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப்  பரோடா வாங்கி நாடு முழுவதும் உள்ள 6000 மேற்பட்ட ஏடிஎம்களில் யுபிஐ ஏடிஎம் வசதியை தொடங்கியுள்ளது. யுபிஐ ஏடிஎம்களின் இந்த அம்சமானது இந்தியாவின் எதிர்கால தொழில் துறையில் பிரகாசமான ஒரு தொடக்கம் என்று கூறப்படுகிறது.…

Read more

அடடே..! வேற லெவலில் மாறப்போகும் திருப்பதி…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட ஏழு நகரங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது திருப்பதியும் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றம் செய்யப்படவுள்ளது. திருப்பதி ஸ்மார்ட் சிட்டி கார்ப்பரேஷன் இந்தியாவுடன் இணைந்து இந்த  திட்டத்தை மேற்கொள்கிறது…

Read more

அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் ஐபோன் பயன்படுத்த தடை…. சீன அரசு உத்தரவு… காரணம் என்ன தெரியுமா…???

தொழில்நுட்பம் வளர வளர நாளுக்கு நாள் உலகம் முழுவதும் ஐபோன் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் பயனர்களுக்கு கூடுதல் அம்சத்தை வழங்கும் படியாக ஐபோன் நிறுவனம் தொடர்ந்து பல அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. பல நாடுகள் சீன நாட்டின்…

Read more

நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு…. அதிக கவனம் தேவை…. மருத்துவர்கள் எச்சரிக்கை தகவல்…!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே சர்க்கரை நோய் உள்ளிட்ட நோயின் பரவல் அதிகரித்துள்.ளதாகவும் பரவும் முறைகளில் சில மாற்றங்கள் அடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர் அதாவது உலக அளவில் பாதிப்பை அதிக அளவில் ஏற்படுத்தும் உடல் வருமான, ரத்த அழுத்தம், நீரிழிவு…

Read more

அக்டோபர்-10 ஆம் தேதி வரை…. அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி வருடந்தோறும் கொடுக்கப்பட்டு  வருகிறது. இதில்  டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்று அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை பெற முடியும். இந்த நிலையில் அரசு விரைவு…

Read more

ஜி20 உச்சிமாநாடு: உலகத் தலைவர்கள் பெயரில் உணவு வகைகள்…. வைரலாகும் மெனு கார்டு…!!

ஜி20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடந்து வருகிறது. பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். உலகத் தலைவர்கள் ஒரு பூமி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி…

Read more

BREAKING: ஒரே இடத்தில் கொத்தாக 635 பேர் மரணம்…. வரலாற்றில் மிக மோசமான நாள்…!!

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது வரை 635 பேர் உயிரிழந்த நிலையில் 350 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 150க்கும் மேற்பட்டோர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி…

Read more

பிரபல கட்சி சார்பாக பிரச்சாரம் செய்யும் நடிகை சமந்தா…? வெளியான பரபரப்பு தகவல்…!!

நடிகை சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சினை வந்ததால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இதனையடுத்து சமந்தா புஷ்பா படத்தில் ஊர் சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களுடைய மத்தியில் தன்னுடைய மார்க்கெட்டை…

Read more

ஜி20 உச்சி மாநாட்டில்…. “இந்தியா” என்பதற்கு பதிலாக, “பாரத்” பெயர் பலகை…!!

ஜி20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடந்து வருகிறது. பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். உலகத் தலைவர்கள் ஒரு பூமி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி…

Read more

நான் எந்தத் தவறும் செய்யவில்லை…. மக்களிடம் தெரியப்படுத்துங்கள்…. சந்திரபாபு நாயுடு…!!

கைது நடவடிக்கை குறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு பதிலளித்துள்ளார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மக்களிடம் தெரியப்படுத்துங்கள், ஆதாரம் காட்டாமல் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் பயங்கர பரபரப்பு…

Read more

1000 உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம்…. விரைவில் இல்லத்தரசிகளுக்கு வருகிறது குட் நியூஸ்…!!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை  வழங்கப்பட உள்ளது. பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டால் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு வழங்கும் ஆயிரம் உரிமைத் தொகை பெண்களுக்கு…

Read more

ரூ.1000: பெண்களுக்கு தனி ATM கார்டு….. ரேஷன் கடைகளில் வாங்க தயாரா இருங்க மக்களே…!!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை  வழங்கப்பட உள்ளது. பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டால் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு வழங்கும் ஆயிரம் உரிமைத் தொகை பெண்களுக்கு…

Read more

அடக்கொடுமையே…! அரசுப்பேருந்தில் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல்…. பெரும் பரபரப்பு…!!!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கட்டக்கடை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தப்பட்டுள்ளார். பெண்ணை வலுக்கட்டாயமாக தகாத முறையில் தொட்டும், பலமுறை எச்சரித்த போதிலும் விடாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் போலீசில் புகார் அளித்தார்.…

Read more

அடேங்கப்பா…! “ஜவான்” வெளியான இரண்டே நாட்களில் இத்தனை கோடி வசூலா…?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீசானது. இதில் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக…

Read more

HDFC வாடிக்கையாளர்களுக்கு SHOCHK NEWS …. கடன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்…!!

HDFC வங்கி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக மாறியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கடனுக்கான வட்டி விகிதத்தை HDFC வங்கி உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது அனைத்து வகையான கடன்களுக்கான மார்ஜினல்…

Read more

இந்தியாவின் முதல் transit card அறிமுகம்…. இனி பயணத்தின் போது ஒரே கார்டு போதும்…. அசத்தும் SBI வங்கி..!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  அந்தவகையில்   இந்தியாவின் முதல் Transit Cardஐ, SBI…

Read more

இன்று காலை 10.30 மணிக்கு…. உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஜி20 மாநாடு…!!

உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஜி20 உச்சி மாநாடு இன்று & நாளை புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக உலகத் தலைவர்கள் பலர் டெல்லி வந்திருக்கும் நிலையில் இன்று  கிளம்பி முதல்வர் ஸ்டாலினும் டெல்லி பயணிக்கிறார். தற்போது உலக தலைவர்கள் மாநாட்டில்…

Read more

என் பெரியப்பா போய்ட்டாரு…. ரொம்ப கஷ்டமா இருக்கு…. மனதை ரணமாக்கிய சிறுமியின் அழுகை…!!

சின்னத்திரையில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் நேற்று  காலமானார். டப்பிங் பணியின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது. இந்நிலையில், மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன்படி, அவரது…

Read more

தமிழக அரசுப்பேருந்துகளில் புதிய மாற்றம்…. இனி யாருக்கும் கஷ்டம் இல்லை…. போக்குவரத்துத்துறை சூப்பர் பிளான்…!!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது மாநில அரசின் பேருந்துகளில் உடல் பருமாணமாக இருப்பவர்களுக்கு ஏதுவாக பேருந்துகளில் சீட்டு எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் உடல் பருமனாக இருப்பவர்கள் அரசு பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க…

Read more

Group-1 தேர்வுக்கான வயதுவரம்பு உயர்வு…? வலுக்கும் கோரிக்கை…. அரசு நடவடிக்கை எடுக்குமா…??

திமுக ஆட்சியின்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதிய பிசி/ எம்பிசி, எஸ்சி /எஸ்டி தேர்வுவர்களுக்கான வயது வரம்பானது 35 லிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு அதிமுக ஆட்சி காலத்தில் மீண்டும் இவர்களுக்கான வயது வரம்பு 35 ஆக…

Read more

இதுவே இறுதி வாய்ப்பு…! மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு உத்தரவு…!!

சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் விற்பனை செய்யப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மனைகளை…

Read more

ஆன்லைன் மூலம் PAN Card பெறுவது எப்படி…? விண்ணப்ப கட்டணம் எவ்வளவு..? முழு விவரம் இதோ…!!

பான் கார்டு என்பது வங்கிகளில் கணக்கு திறக்கவும், கடன் வாங்க, விண்ணப்பிக்கவும் வருமானவரி தாக்கல் செய்யவும் ஒரு முக்கியமான ஆவணமாகும். அதுமட்டுமின்றி பான் கார்டு ஒரு அடையாள அட்டையாகவும் பயன்படுகிறது. இதனால் அதில் உள்ள விவரங்களில் எந்த பிழையும் இருக்கக்கூடாது. ஒருவேளை…

Read more

காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த உத்தரவு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 6 12ம் வகுப்புகளுக்கு பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடத்தவும், 6 – 10ம் வகுப்புகளுக்கு செப்.19 – 27ம் தேதி வரை தேர்வு நடத்தவும்,…

Read more

தமிழக மக்களே…! இன்னும் 7 நாட்களில் வீடு தேடி வரும்…. சபாநாயகர் அப்பாவு உறுதி….!!

தமிழகத்தில் மகளிருக்கு 1000 வழங்கும் திட்ட பணிகளானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளில் இரண்டாம் கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் தகுதி பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டது. செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்படும்…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள்: நாளைக்குள் (செப்-10) விண்ணப்பிக்கவும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் , நடுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தலைமை ஆசிரியர் பணியிடம் இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று(செப்-9) முதல் 144 தடை உத்தரவு…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று  முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து வெளியான அறிக்கையில், ராமநாதபுரம்…

Read more

தமிழகத்தில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பணி…. இன்று(செப்-9) நேர்முகத்தேர்வு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

108 ஆம்புலன்சில் உதவியாளர் பணியானது திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக இருப்பதாக  சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த நிலையில் இந்த வேலைக்கான ஆட்களை தேர்வு செய்ய பாளையங்கோட்டை கே டி சி நகர் மங்கம்மாள் சாலையில் உள்ள சமுதாய நலக் கூடத்தில்…

Read more

திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு…. பெரும் பரபரப்பு…!!

விருத்தாசலத்தில் திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு சொந்தமான செங்கல் சூளையை பார்வையிட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் போது, மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

Read more

இதுவே பிரதமரின் வாடிக்கையாகிவிட்டது…. ராகுல்காந்தி கடும் விமர்சனம்…!!

காங்கிரஸின் ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார். ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் சில ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசினார்.…

Read more

வலுக்கட்டாயமாக வாயில் மாட்டிறைச்சியை ஊட்டி…. பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்…!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இஸ்லாமிய நண்பருக்கு பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, அதைத் திருப்பித் தருகிறேன், ஹோட்டலுக்கு வந்து…

Read more

“இன்னும் இதை நம்ப முடியவில்லை” மாரிமுத்துவின் கடைசி புகைப்படத்தை பகிர்ந்து நடிகை ஹரிபிரியா…!!

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம் நடிகர் மாரிமுத்து தான். குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது. அதைவிட  இந்தமா ஏய் என்று அவர் கூறும் வார்த்தை தான் ஹைலெட். இவர் நடிகராவதற்கு முன்பாக துணை இயக்குனராக…

Read more

30 வயது வரை மட்டுமே வாழ வேண்டும்…. 9 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த முடிவு…. இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்…!!

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் ஹிரா நகர் பகுதியில் ஹோட்டல் அதிபர் ஒருவர் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், 7 பக்கம் கொண்ட கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், 30 வயது வரை மட்டுமே…

Read more

“திராவிடம்” எனும் சொல் சிலருக்கு எரிச்சலை உண்டாக்குகிறது…. முதல்வர் ஸ்டாலின்…!!

சென்னையில் கேரளா மீடியா அகாடமி, சென்னை மலையாளி சங்கத்தின் ஊடக சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், சமத்துவத்திற்கு எதிராக உள்ளோருக்கு திராவிடம் எனும் சொல் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடும் கேரளாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக…

Read more

BE முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை…. செப்-29 க்குள் விண்ணப்பிக்கவும்…!!!

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO/ADAவில் விஞ்ஞானி மற்றும் என்ஜினியர் பிரிவில் 200க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: என்ஜினியரிங், வயது வரம்பு: குறைந்தபட்சம் 35. சம்பளம்: ரூ. 1 லட்சம். விருப்பமுடையோர் இந்த…

Read more

PF Account-இல் பிரச்சினையா…? EPFO போர்ட்டலில் எப்படி புகார் செய்வது…? இதோ வழிமுறைகள்…!!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பபானது ஊழியர்களுக்கான ஓய்வு கால சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாதந்தோறும் ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் சார்பாக 12% தொகையானது PF அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு வசதிகளும்…

Read more

யாரு சாமி நீ…? சரியாக மழை பெய்யாததற்கு இதுவே காரணம்…. சமூக ஆர்வலரால் குழம்பி போன அதிகாரிகள்…!!

நாட்டில் மழை பெய்யாததற்கு சமீபத்தில் ‘சந்திராயன்-3’ விண்ணில் செலுத்தப்பட்டதே காரணம் என்று  பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் சந்தேகம் தெரிவித்துள்ளார். மேலும் இவர் இதற்கு பதில் அளிக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் ஆர்டிஐ மனு தாக்கல் செய்துள்ளார்.…

Read more

ஜாலியோ ஜாலி தான்…. இனி வெறும் 4 மணி நேரத்தில் சென்னை-பெங்களூர் பறக்கலாம்…. எல்லாமே ரெடி…!!

சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு சாலை வழியாக சென்றால் சுமார் 7 மணி நேரம் ஆகும். அந்த இரண்டு நகரங்களுக்கும் தொழில் துறை அதிகமாக இருப்பதன் காரணமாக அதிக அளவு போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் சென்னை…

Read more

வசமா சிக்கிட்டாங்களே…! பிரபல நடிகையோடு ஒரே வீட்டில் வசிக்கும் விஜய் தேவரகொண்டா…. கண்டுபிடித்த இணையவாசிகள்…!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. பெல்லி சூப் திரைப்படத்தின் வாயிலாக ஹீரோவாக மாறிய இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். அதன் பிறகு கீதா கோவிந்தம் படத்தில்…

Read more

தமிழகத்தில் 2000 மெகாவாட் திறனில் சூரிய மின்சக்தி பூங்கா…. மின்வாரியம் போட்ட மாஸ்டர் பிளான்…!!

தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு முழுவதும் சூரிய சக்தி பூங்கா திட்டத்தை தனியார் பங்களிப்போடு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி அதன் மூலமாக 2000 மெகாவாட் திறனையும் மின் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 2021 ஆம் வருடங்களில் வெளியிட்டது.…

Read more

அஜீரண கோளாறுகளுக்கு இந்த மருந்தை சாப்பிட வேண்டாம்…. அரசு சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!

பெரும்பாலும் நாம் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருந்தாலும் அல்லது ஏதேனும் அசௌகரியம்  இருந்தாலும்  நாம் உடனே ஒரு ஸ்பூன் டைஜின் எடுத்து குடிக்கும் பழக்கம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. இந்த மருந்தில் அமில எதிர்ப்பு பண்பு இருக்கிறது.…

Read more

நெருங்கும் பண்டிகை காலம்…. மத்திய அரசு ஊழியர்களுக்கு உயரப்போகும் சம்பளம்… வெளியான குட் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வழங்கப்படும் தொழில் முறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 42% ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

மாரிமுத்துவின் மரணம்…. பெரும் அதிர்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்…… டுவிட்டரில் இரங்கல் பதிவு…!!

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம் நடிகர் மாரிமுத்து தான். குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது. அதைவிட  இந்தமா ஏய் என்று அவர் கூறும் வார்த்தை தான் ஹைலெட். இவர் நடிகராவதற்கு முன்பாக துணை இயக்குனராக…

Read more

Other Story