“இது கூடவா மேட் இன் சீனா..?” மேடையில் மைக்கைக் காட்டி ராகுல் காந்தி ஆவேசம்.. நாட்டை அம்பானி, அதானிக்கு தாரை வார்த்துட்டாங்க.. பரபரப்பு விமர்சனம்..!!

கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது மேடையில் இருந்த மைக்கைக் காட்டிப் பேசிய அவர், இதில் ‘மேட் இன் சீனா’ என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஏன் இந்தியாவில்…

Read more

“மோடி சுட்ட வடை புளிச்சு போச்சு” அதிமுக ஒரு ‘கொத்தடிமை கூட்டம்’.. பாஜக ஒரு ‘டப்பா இன்ஜின்’.. ஸ்டாலினின் அதிரடி அட்டாக்..!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதை நாம் தடுப்பதால், மத்திய அரசு தர வேண்டிய 3,458 கோடி…

Read more

23-ஆம் தேதி ஆட்டம் சூடுபிடிக்கும்…. யாரு கூட யாரு கூட்டணி….? மோடி மேடையில் நடக்கப்போகும் அதிரடி ஆபரேஷன்….?

வரும் 23-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில்தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளன. குறிப்பாக,…

Read more

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல்! பிரதமர் மோடி கடும் கண்டனம்! – உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூரம்..!!!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத் தலைநகர் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரைப் பூங்காவில் நேற்று (டிச. 14) மாலை நடந்த கொடூரத் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே நடைபெற்ற யூத மதப்…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய கரூர் துயரம்… 39 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் நிதி உதவி… பிரதமர் மோடி அறிவிப்பு..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பிரச்சாரத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, நிவாரண நிதி அறிவித்துள்ளார். அதன்படி…

Read more

“பிரதமர் மோடி ஓய்வு பெறும் ஆண்டு உறுதி”… ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு அறிவிப்பு..!!!

பாஜகவின் முதன்மைத் தலைவர் மற்றும் பிரதமராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடி, 2047ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நூற்றாண்டு விழா முடிவடைந்த பிறகே ஓய்வு பெறுவார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜகவின் வளர்ச்சிக்கான…

Read more

3-வது முறையாக இந்திய நாட்டின் பிரதமராகிறார் நரேந்திர மோடி… ஜூன் 8-ல் பதவியேற்பு விழா…!!!

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் 292 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பாஜக 240 தொகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில்…

Read more

இந்தியாவிலேயே திருமணம், வெளிநாட்டில் வேண்டாம்…. பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு…!!!

வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்யும் பழக்கத்தை தவிர்த்து இந்தியாவிலேயே திருமணம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலமாக நாட்டினுடைய செல்வமும் வெளியே போகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  திருமணம் குறித்து பேசிய பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு சென்று தற்போது திருமணம்…

Read more

பருவநிலை கண்காணிப்பிற்காக ஜி20 செயற்கைக்கோள் திட்டம்…. பிரதமர் நரேந்திர மோடி..!!

ஜி20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் இன்று பேசிய PM  நரேந்திர மோடி, “சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை கண்காணிப்பிற்காக ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தை தொடங்க வேண்டும். எரிபொருள் கலப்பு விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய…

Read more

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த…. மத்திய அரசு போட்ட மெகா திட்டம்….!!!

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டங்களை வகுத்துள்ளது.  நரேந்திர மோடி உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்கள், பெட்ரோலியம், வர்த்தகம், விவசாயம் மற்றும் நிதி ஆகிய அமைச்சகங்களிடம் அறிக்கை கேட்டுள்ளார். பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அனைத்து அமைச்சகங்களுடன் இணைந்து…

Read more

Other Story