விருத்தாசலத்தில் திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு சொந்தமான செங்கல் சூளையை பார்வையிட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் போது, மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் காங். கட்சியின் முன்னாள் MLA தியாகராஜனின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.