விருத்தாசலத்தில் திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு சொந்தமான செங்கல் சூளையை பார்வையிட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் போது, மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் காங். கட்சியின் முன்னாள் MLA தியாகராஜனின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு…. பெரும் பரபரப்பு…!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more