முல்லை பெரியார் அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட திமுக அரசு தவறிவிட்டது என தேனி மாவட்டம் கம்பத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார். அதே போல  கண்ணகி கோவில் விவகாரத்திலும் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டு தந்துள்ளது என்று குற்றம் சட்டி உள்ளார்.