வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கின. ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,037ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,200ஐ எட்டியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு…!!
Related Posts
அமெரிக்காவில் நெய்க்கு தடை! ஏன் தெரியுமா.?
இந்தியாவில் உள்ளவர்கள் நெய்யை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இனிப்பு பண்டங்கள் தொடங்கி நெய் பல உணவில் பிரதானமாக சேர்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் நெய் தடை செய்யப்பட்டுள்ளது. நெய்யை சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் வரும் அபாயம்…
Read moreஅமேசான் பார்சலுக்குள் பூனை…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….!!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமேசான் ரிட்டர் பேக்கேஜில் பெண் ஒருவர் பூனையை தவறுதலாக பேக் செய்து அனுப்பியுள்ளார். கலேனா என்ற பூனை அமேசான் ரிட்டர்ன் பேக்கேஜில் பெண் ஒருவரால் வைக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள கால்நடை மருத்துவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக பூனை…
Read more