மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்பு 2,000ஐ கடந்துள்ளது. நாட்டின் முக்கிய நகரமான மாரகேஷ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மலையடிவாரங்களில் உள்ள பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 2023 தொடக்கத்தில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கி, மொராக்கோவுக்கு உதவி செய்ய முதல்நாடாக முன்வந்துள்ளது.
மொராக்கோ நிலநடுக்கம்: 2 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு…. மீளமுடியாத சோகம்…!!
Related Posts
“இனி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 15 வருடங்கள் சிறை”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
ஈராக் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதனை எதிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு விபச்சாரத்திற்கு சிறை…
Read moreஅமெரிக்காவில் நெய்க்கு தடை! ஏன் தெரியுமா.?
இந்தியாவில் உள்ளவர்கள் நெய்யை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இனிப்பு பண்டங்கள் தொடங்கி நெய் பல உணவில் பிரதானமாக சேர்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் நெய் தடை செய்யப்பட்டுள்ளது. நெய்யை சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் வரும் அபாயம்…
Read more