மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்பு 2,000ஐ கடந்துள்ளது. நாட்டின் முக்கிய நகரமான மாரகேஷ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மலையடிவாரங்களில் உள்ள பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 2023 தொடக்கத்தில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கி, மொராக்கோவுக்கு உதவி செய்ய முதல்நாடாக முன்வந்துள்ளது.
மொராக்கோ நிலநடுக்கம்: 2 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு…. மீளமுடியாத சோகம்…!!
Related Posts
பெற்றோரை அழைத்து வர கனடாவில் “சூப்பர் விசா” திட்டம் அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு…!!
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர சூப்பர் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா…
Read moreஉறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…
Read more