உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஜி20 உச்சி மாநாடு இன்று & நாளை புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக உலகத் தலைவர்கள் பலர் டெல்லி வந்திருக்கும் நிலையில் இன்று  கிளம்பி முதல்வர் ஸ்டாலினும் டெல்லி பயணிக்கிறார். தற்போது உலக தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியை வந்தடைகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டத.

இதனிடையே நேற்று பிரதமர் மோடி 15 உலக நாடு தலைவருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இன்று காலை 10.30 மணிக்கு பாரத் மண்டபத்தில் உலகத் தலைவர்களின் முதல் சந்திப்பு நடைபெற இருக்கிறது. 10ஆம் தேதி மதியம் 12.30 மணி வரை ஆலோசனைகள் நடக்க உள்ளன.