ஜி20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடந்து வருகிறது. பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். உலகத் தலைவர்கள் ஒரு பூமி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூட்டங்களின் போது, பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருந்த இடத்தின் பெயர் பலகையில், ‘ இந்தியா’ என்பதற்கு பதிலாக, ‘பாரத்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. நாட்டின் பெயரை பாரத் என மாற்றும் நடிவடிக்கையின் ஒரு பாகமாக அரசு இதனை தற்போதே தொடங்கிவிட்டது என்று கூறப்படுகிறது.
ஜி20 உச்சி மாநாட்டில்…. “இந்தியா” என்பதற்கு பதிலாக, “பாரத்” பெயர் பலகை…!!
Related Posts
“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more“கணவனின் கடைசி ஆசை”…. நேரில் பார்க்க விரும்பிய மனைவி…. கடைசியில் இப்படி ஆகிடுச்சே….!!!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நம்பி ராஜேஷ் (40)-அம்ருதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டில் உள்ள ஒரு இந்திய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அம்ருதா தன் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்…
Read more