அடக்கடவுளே..! பொழைக்க வந்த இடத்தில் பயங்கரம்… நடு ரோட்டில் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட தொழிலாளி… சுத்தி நின்னு வேடிக்கை பார்த்த கூட்டம்… பகீர் வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான சாலையில், தொழிலாளி ஒருவர் தடியால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து நடுரோட்டிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், தொடர்புடைய…
Read more