இதுவே இறுதி வாய்ப்பு…! மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு உத்தரவு…!!

சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் விற்பனை செய்யப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மனைகளை…

Read more

Other Story