இன்று NEFT பரிவர்த்தனைகள் செயல்படாது…. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் NEFT பரிவர்த்தனையே இன்று பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் ஆண்டு கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று மேற்கொள்ளப்படும் NEFT பரிவர்த்தனைகள் தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் போகலாம் என்று…

Read more

HDFC வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. 5 மணி நேரம் சேவைகள் நிறுத்தம்… முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் முன்னணி வங்கியான எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி நாளை 12 AM மணி முதல் 5.00 AM வரை வங்கியின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

இன்று(பிப்ரவரி 9) முதல் முக்கிய மாற்றம்…. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

உள்நாட்டு மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. பெஞ்ச்மார்க் மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் விகிதங்கள் 10 அடிப்படை புள்ளிகளால் திருத்தப்பட்டுள்ளன. இந்த விகிதம் 8.80 சதவீதத்தில் இருந்து 8.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.…

Read more

மூத்த குடிமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… HDFC வங்கி அசத்தல் அறிவிப்பு…!!!

ஹெச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடிக்கு மேல் மற்றும் ஐந்து கோடி ரூபாய் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் பிப்ரவரி 3 முதல்…

Read more

இந்த வங்கி கிரெடிட் கார்டு உங்க கிட்ட இருக்கா…? ரூல்ஸ் எல்லாமே மாறிடுச்சு… என்னனு பாருங்க…!!

பல வங்கிகளும் தங்களுடைய கிரெடிட் கார்டு தொடர்பான விஷயங்களை மாற்றி உள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அந்தவகையில் HDFC வங்கியானது ரீகாலியா மற்றும் மில்லேனியா கிரெடிட் கார்டு விதிமுறைகளை மாற்றியுள்ளது.   அதன்படி ரீகாலியா கார்டுகளுக்கான லவுஞ்ச் அணுகலுக்கான விதிகள்…

Read more

இனி ஆன்லைனில் பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் நியூஸ்…!!

Hdfc வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது எச்டிஎப்சி வங்கி ஆஃப்லைன் ரீடைல் பேமென்ட் முறையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வரை ரிசர்வ் வங்கி ஒப்புதலுக்காக இந்த வங்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது ரிசர்வ்…

Read more

கடன் வாங்கியோருக்கும், வாங்குவோருக்கு நல்ல செய்தி….. HDFC வங்கியின் முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியில் கடன் வாங்கி இருப்பவர்கள் அல்லது அடுத்த கடன் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம்…

Read more

HDFC வாடிக்கையாளர்களுக்கு SHOCHK NEWS …. கடன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்…!!

HDFC வங்கி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக மாறியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கடனுக்கான வட்டி விகிதத்தை HDFC வங்கி உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது அனைத்து வகையான கடன்களுக்கான மார்ஜினல்…

Read more

அதிகரித்த வட்டி…. பிரபல வங்கியில் கடன் வாங்கியோருக்கு ஷாக் நியூஸ்….!!

HDFC வங்கி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக மாறியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கடனுக்கான வட்டி விகிதத்தை HDFC வங்கி உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களின் செலவு…

Read more

HDFC வங்கியின் புதிய திட்டம்…. இதில் இவ்வளவு வசதிகளா?…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எச்டிஎப்சி வங்கி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்காக Vishesh ஏன்டா திட்டத்தை நேற்று அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் சுமார் ஒரு லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மட்டும்…

Read more

வட்டி விகிதம் அதிரடி குறைப்பு… HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வந்தது. இதனால் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தின.என் நிலையில் நடப்பு ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் அண்மையில் நடைபெற்ற…

Read more

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…! “வங்கிக் கணக்குகள் நீக்கப்படும்” வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

எஃப்டிக்கான வட்டி விகிதங்கள் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!

எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. அதாவது ரூ.2 கோடிக்கு குறைவான எஃப்டிக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, எச்டிஎஃப்சி வங்கி பொது மக்களின் தொகையை 3% லிருந்து 7.10% ஆக உயர்த்தியுள்ளது. இது…

Read more

Other Story