இந்தியாவின் முன்னணி வங்கியான எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி நாளை 12 AM மணி முதல் 5.00 AM வரை வங்கியின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக 5 மணி நேரங்கள் இந்த சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அதற்கு ஏற்ப திட்டமிட்டு கொள்ளவும்.
HDFC வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. 5 மணி நேரம் சேவைகள் நிறுத்தம்… முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லியா…? வெளியான முக்கிய தகவல்…!!
மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவை, 10 மடங்கு வரை அதிகரித்துக் கொள்ள, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அத்தகைய அறிக்கைகள் தவறானவை உணவு பாதுகாப்பு தர…
Read moreமக்களுக்கு சேவை செய்வதே எனது தர்மம்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!!
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா வலுவாக இருப்பதற்காக தான் உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குழந்தைகளுக்காக உழைத்து வருவதாகவும், தான் மக்களின் குழந்தைகளுக்காக உழைத்து…
Read more