வங்கிகள் தங்களுடைய கேஒய்சி அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே ரிசர்வ் வங்கி மத்திய அரசுடன் விவாதித்து வருகின்றது. குறிப்பாக ஒரே போன் நம்பரில் வெவ்வேறு கணக்குகளை வைத்திருப்பவர்கள் அல்லது கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டி இருக்கும். மேலும் பல்வேறு வகையான ஆவணங்களுடன் பல கணக்குகளை தொடங்கியவர்கள் கூடுதல் தகவல்களை வங்கிகளுக்கு அளிக்க வேண்டி வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் வங்கிக் கணக்குகளுக்கான KYC?…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
மேடம் ஃபோட்டோ அனுப்பி காசு வாங்கிக்கோங்க….. ரூ18,00,000 நாமம்….!!
பெங்களூரில் 45 வயது பெண் ஒருவர் லாட்டரி மோசடி ஒன்றில் ஏமாந்துள்ளார். இ-காமர்ஸ் இணையதளமான மீஷோவின் பிரதிநிதிகள் போல் முதலில் லாட்டரி சீட் டிசைனில் ஸ்க்ராட்ச் கார்ட் ஒன்றை அனுப்பி அதை சுரண்டினால் அற்புத பரிசு காத்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதை…
Read moreஜீரோ கமிஷன்…. மாதம் ரூ5,04,00,000…. கள்ளாகட்டும் கேப் டிரைவர்-ஸ்…!!
பெங்களூருவின் உள்நாட்டு மொபிலிட்டி செயலியான, நம்ம யாத்ரி, ஆப் டாக்ஸி புக்கிங் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தொழில்நுட்ப தலைநகரில் தனது வண்டி சேவைகளை அறிமுகப்படுத்திய நம்ம யாத்ரி, செயலி மூலம் வண்டி ஓட்டுநர்கள் ஒரு மாதத்திற்குள் ரூ. 5.4…
Read more