வங்கிகள் தங்களுடைய கேஒய்சி அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே ரிசர்வ் வங்கி மத்திய அரசுடன் விவாதித்து வருகின்றது. குறிப்பாக ஒரே போன் நம்பரில் வெவ்வேறு கணக்குகளை வைத்திருப்பவர்கள் அல்லது கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டி இருக்கும். மேலும் பல்வேறு வகையான ஆவணங்களுடன் பல கணக்குகளை தொடங்கியவர்கள் கூடுதல் தகவல்களை வங்கிகளுக்கு அளிக்க வேண்டி வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் வங்கிக் கணக்குகளுக்கான KYC?…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 9வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை…. அடுத்த அதிர்ச்சி….!!!
ராஜஸ்தானை சேர்ந்த பகிஷா என்ற 18 வயது மாணவி கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். அதே பகுதியில் தன்னுடைய அம்மா மற்றும் தம்பியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் பீடி எடுத்து தங்கியவாறு பயிற்சி மையத்திற்கு சென்று…
Read moreபாஜகவின் தோல்வி: தாங்கிக்கொள்ள முடியாமல் தொண்டன் தற்கொலை…. விபரீதமான முடிவு….!!
மகாராஷ்டிரா மாநிலம் பீவாண்டியில் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் கபில் பாட்டீல் என்பவர் தோல்வியை சந்தித்தார். இங்கு சரத் பவாரின் வேட்பாளர் சுரேஷ் மத்ரே வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஷாபூரை சேர்ந்த சஞ்சய் என்பவர் தன்னுடைய தலைவரின் தோல்வியை தாங்கிக்…
Read more