சிறப்பு போலீஸ் எஸ்ஐ நடைபயிற்சியின்போது திடீர் மரணம்…. சோகம்…!!

சேலத்தை அடுத்துள்ள வீராணம் பள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (57). சேலம் மாநகர காவல் துறையில் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். பின்னர், அயோத்தியாப்…

Read more

12ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

NCS ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் India Mercantile Cooperative Bank-ல் காலியாக உள்ள Cashier பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிறுவனம்: India Mercantile Cooperative Bank பணியின் பெயர்: Cashier பணியிடங்கள்: 26…

Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய உத்தரவு…. இந்த மாதத்திற்கு இதை செய்யவும்..!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குடும்ப அட்டையில் பெயர்கள் உள்ள அனைவரும் இந்த மாதத்திற்குள்…

Read more

தொடர்கதையாகும் ஐடி ஊழியர்களின் பணி நீக்கம்…. முக்கிய காரணம் என்ன…? வெளியான தகவல்…!!

சமீபகாலமாகவே நிதிச்சுமையை குறைக்க மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை துறைகளில் இருந்து ஆட்குறைப்பு செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையில், மெட்டா, அமேசான், ட்விட்டர் போன்ற மாபெரும் நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ஐடி, ஆட்டோ மொபைல் துறை நிறுவனங்கள் பலவும் சிறய…

Read more

பலே திட்டம்..! விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா…? வெளியான தகவல்…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் விஜய் இந்தமுறை அரசியல் குதித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, மதுரை அல்லது…

Read more

Apply Now: +2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

இந்திய கடலோர காவல்படையில் நிரப்பப்பட உள்ள 260 காலி பணியிடங்களுக்கு (Navik) ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கல்வி தகுதி: +12. வயது வரம்பு: 18-22. சம்பளம்: ₹21,000/ கடைசித்தேதி: 27, 2024. தேர்வு முறை: கணிணி வழி…

Read more

Breaking: மக்களவையில் திமுக – பாஜக இடையே காரசார வாக்குவாதம்…!!!

தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் திமுக – பாஜக இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு சரியாக வானிலையை கணிக்கத் தவறிய மத்திய அரசின் அமைப்பே காரணம் என்று டி.ஆர்.பாலு குற்றம் சாட்டினார்.…

Read more

அட்ராசக்க…! தமிழக பல்கலைக்கழகங்களில் தமிழர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்….. சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்கலைக்கழகங்களில் காலியாக…

Read more

காணாமல் போன மகனை கண்டுபிடித்தால் ரூ.1 கோடி சன்மானம்…. சைதை துரைசாமி அறிவிப்பு…!!

சட்லஜ் நதியில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட தகவலை அருகில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தெரிவிக்கவும் கோரிக்கை…

Read more

ஆபாச படம் பார்த்து சகோதரிக்கு நேர்ந்த கதி…. நாட்டையே உலுக்கும் அதிர்ச்சிகர சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் நாட்டையே உலுக்கும் அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. பிப்ரவரி 3ஆம் தேதி தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் சஞ்சு குமார் என்பவர் தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். அதன் பிறகு அவர் தனது…

Read more

பாஜகவுடன் கூட்டணியா…? அதிமுகவோடு கூட்டணியா…? ராமதாஸுடன் சி.வி. சண்முகம் திடீர் சந்திப்பால் குழப்பம்…!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில்…

Read more

பாஜகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம்…. அடுத்தடுத்து திருப்பம்…!!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த பிரபலங்களை தங்கள் பக்கம் இழக்க தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.…

Read more

கெஜ்ரிவாலின் நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் ED சோதனை…!!!

பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய கூட்டாளிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளர் பிபவ் குமார் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.…

Read more

காவலர் கார் ஏற்றி கொடுரக்கொலை…. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்…!!

ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் அன்னமயா மாவட்டம் கே.வி.பள்ளி அருகே செம்மரக்கடத்தலை தடுக்க சென்ற காவலர் பி.கணேஷ் (30) மீது கார் ஏற்றிக் கொலை செய்து விட்டு தப்பிய…

Read more

விஜய்யை தொடர்ந்து விஷாலும் புதிய கட்சி….? வெளியான தகவல்…!!

நடிகர் விஷால் கட்சி தொடங்க தயாராகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் நல இயக்கம்’ என்று பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார். பூத் கமிட்டிகளையும் உருவாக்கி இருக்கிறார். வெளியூர்களில் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது…

Read more

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம்…. இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை…!!!

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு மத்திய தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவதை ஆணையம்…

Read more

இங்கிலாந்து மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு… அதிர்ச்சி தகவல்…!!!

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு (75) புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் நீண்ட நாட்களாக அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில்…

Read more

BREAKING: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இந்திய வீரர்…!!!

இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டா மூலம் பழகிய 17 வயது பெண்ணை தனது வலையில் வீழ்த்திய வருண் குமார், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 5 வருடங்களாக…

Read more

நாளை முதல் மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000…. தமிழக அரசு அறிவிப்பு…!!

அரசுப் பள்ளியில் +2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் ₹1,000 வழங்கி வருகிறது. அந்த வகையில், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு, இந்த மாதத்திற்கான உதவித்தொகை நாளை வழங்கப்பட உள்ளது.…

Read more

மக்களே GOOD NEWS: இன்று முதல் அரிசி கிலோ ரூ.29 மட்டுமே….!!

அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு ரூ. 29க்கு ‘பாரத் அரிசி’யை அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில் இத்திட்டத்தை இன்று உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இது தேசிய கூட்டுறவு…

Read more

விவசாயிகளே….! ரூ.15 லட்சம் பணம் வேண்டுமா….? எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம் இதோ…!!!

இந்தியாவில் நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதி ரீதியாக உதவுவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம். இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 15வது தவணை சமீபத்தில் வழங்கப்பட்டது.…

Read more

இனி 1 ரூபாய் கூட செலவில்லாமல்…. எந்த மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம்…. மத்திய அரசு சூப்பர் திட்டம்…!!!

மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது சாலை விபத்தில் காயமடைவோருக்கு ₹1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறும் ‘பணமில்லா சிகிச்சை’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

Read more

BREAKING: அதிமுக மூத்த தலைவர் மகன் மாயம்…!!!

ஹிமாச்சல் மாநிலம் கஷங் நாலா பகுதியில் சட்லெஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி மாயமாகியுள்ளார். சட்லெஜ் நதியில் கார் கவிழ்ந்ததில் ஓட்டுநர் தஞ்சின் உயிரிழந்த நிலையில் வெற்றியை தேடும்பணி நடைபெற்று வருகிறது.…

Read more

தேசிய பாதுகாப்பு அகாடமியில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு…. 12th, ITI, Diplamo முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு…!!!

தேசிய பாதுகாப்பு அகாடமி, கடக்வாஸ்லா, புனே, லோயர் டிவிஷன் கிளார்க், மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் ஆபீஸ் & டிரெய்னிங், குக், டிஏ-சைக்கிள் ரிப்பேர், ஸ்டெனோகிராபர் கிரேடு, டிராஃப்ட்ஸ்மேன் போன்ற குரூப்-சி பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன், 12ஆம் வகுப்பு,…

Read more

இந்திய அணு மின்சார நிறுவனத்தில் 53 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

இந்திய அணு மின்சார நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த பணியிடங்கள்: 53 கல்வி தகுதி: டிப்ளமோ, பி.எஸ்சி வயது வரம்பு: 18-25 தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு: விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 14.2.2024 கூடுதல் விவரங்களுக்கு: npcilcareers.co.in…

Read more

நாய் வளர்ப்பதால் மன அழுத்தம் குறையுமா…? ஆய்வில் வெளியான வியக்கவைக்கும் தகவல்…!!!

பொதுவாக அனைவருடைய வீட்டிலும் நாய் வளர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இவ்வாறு நாயை செல்லப் பிராணியாக வீட்டில் வளர்ப்பது நடைமுறையில் உள்ள ஒரு விஷயமாக இருக்கிறது. ஆனால் நாய் வளர்ப்பது நோக்கம் என்னவென கேட்டால் பலரின் பதில் பாதுகாப்புக்காக என்பதாகத்தான் இருக்கும். ஆனால்…

Read more

BREAKING: சொந்த சின்னத்தில் போட்டி…. மதிமுக அறிவிப்பு…!!!

அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மதிமுக நடத்திய பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது. 2 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் மதிமுக கேட்டது. ஆனால், திமுக ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளது. மேலும், கடந்த…

Read more

கடந்த 2 ஆண்டுகளில் 365 பாலின மாற்று அறுவை சிகிச்சை…. எங்கு தெரியுமா…??

கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 365 பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் நடத்தப்படும் பாலின மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 365 நபர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதிகரித்து…

Read more

வெற்றி வெற்றி….! மனித மூளைக்குள் சிப்…. சாதனை படைத்த எலான் மஸ்கின் நிறுவனம்…!!!

நியூரால்லிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கி மனித மூளையில் சிப் பொருத்தும் ஆய்வை செய்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த 2016 மனித மூளையை கணினியுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு நியூராலிங்க் என்ற நிறுவனத்தை அவர் தொடங்கியிருந்தார். இதில் மனித மூளையின் ஆற்றல்களை…

Read more

இறந்து போன கணவர்…. மொட்டையடித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை…!!!

தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் விஜய்யுடன் மெர்சல், அஜித்துடன் விசுவாசம் போன்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ஆனவர் நடிகை சுரேகா வாணி. இவர் தெலுங்கில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் இவருடைய கணவர் சுரேஷ் தேஜா…

Read more

நாங்கள் பாஜகவின் பி டீம் இல்லை… NIA சோதனை மூலம் நிரூபணம் – நாதக சீமான்…!!!

நாங்கள் பாஜகவின் பி டீம் இல்லை என்பது என்ஐஏ சோதனை மூலம் நிரூபணம் ஆகி உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சிக்கு நடிகர் விஜய்யின் கட்சி…

Read more

நெற்றியில் விபூதி வைப்பதால் இவ்வளவு நன்மைகளா…? அதிகாரபூர்வ அறிவியல் தகவல்…!!!

இந்துக்களுக்கு விபூதி என்றால் அதற்கு ஒரு தனி மரியாதை கொடுப்பார்கள். வழிபாட்டுத்தலங்களில் கொடுக்கப்படும் பிரசாதமாகவும் உள்ளது. மிகவும் புனிதமாக பார்க்கப்படும். விபூதியை நெற்றியில் வைப்பது பழங்காலத்தில் இருந்தே பாரம்பரியமாக இருக்கிறது. தீய சக்தியிடம் இருந்து விபூதி பாதுகாப்பதாக ஒரு ஐதீகமும் உள்ளது.…

Read more

பாரத ரத்னா’ விருதாளர்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகைகள் என்னென்ன…? இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பலரும் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதாளர்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகைகளை அறிந்து…

Read more

BREAKING: ஒரு கிலோ பூண்டு விலை ரூ.500… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…!!

ஒரு கிலோ பூண்டு விலை ₹500க்கு விற்பனை செய்யப்படுவதால் குடும்ப தலைவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக ₹400 முதல் ₹450க்கு விற்பனையான பூண்டு விலை இன்று ₹500ஐ எட்டியது. மேலும், இஞ்சி ₹105, ஊட்டி கேரட் ₹80,…

Read more

பெரும் பரபரப்பு: 65-ஐ பலாத்காரம் செய்ய முயன்ற 72…. மறுத்ததால் மூதாட்டி கொலை…!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மூதாட்டி முப்புடாதி (வயது 65). கணவனை இழந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகன் திருமணம் ஆகி பக்கத்துக்கு ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி உடலில் ஆடையின்றி மாட்டு சாணம்…

Read more

நடிகை பூனம் பாண்டே மரண செய்தி….. வெடித்தது பிரச்னை…!!

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் மரணமடைந்ததாக வெளியான செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூனம் பாண்டே மற்றும் அவரது மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களும் விஞ்ஞானியாக மாற…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…. மகிழ்ச்சியில் பெற்றோர்கள்….!!

மாணவா்களின் யோசனைகளை அறிவியல் படைப்புகளாக மாற்ற அரசு சாா்பில் புதிய தளம் ஏற்படுத்தி தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அவர் பேசுகையில், மாணவா்களின் யோசனைகள் வீட்டிலேயே முடிந்து விடாமல் அதைச் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். வானவில்…

Read more

அரிசி முதல் கடுகு வரை…. அனைத்து பொருட்களும் விலை உயர்ந்தது… அதிர்ச்சியில் தமிழக மக்கள்…!!

அரசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு மளிகை சாமான்களின் விலைகளும் வெகுவாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தமிழகத்தில் மளிகை சாமான்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழகம் அண்டை மாநிலங்களை நாடியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கும் வரத்து…

Read more

நடிகையின் மரண செய்தி: இதற்காகத்தான் அப்படி பண்ணினோம்… பகிரங்க மன்னிப்பு…!!!

மரண செய்தியை வெளியிட்டதற்காக “Hauterrfly” நிறுவனமும், பூனம் பாண்டேவும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளனர். நாங்கள் சொன்ன விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காகவே இதை செய்தோம். பூனம் பாண்டேவின் தாயாரும் புற்றுநோயால் இறந்தார். நாங்கள்…

Read more

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது…. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…!!!

தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் செய்துள்ளது. நெடுந்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இரண்டு படகுகளுடன் அனைவரையும் கைது…

Read more

சென்னையில் அனைத்து பேருந்துகளிலும்…. பயணிகளின் பாதுகாப்பிற்கு சூப்பர் வசதி அறிமுகம்…!!!

சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருவதாக MTC தெரிவித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் குழந்தைகள், பெண்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தற்போதும் பயணிகள் ஏறியவுடன்…

Read more

குரூப்-2 முதல்கட்ட நேர்முகத் தேர்வு தேதி ஒத்திவைப்பு…. மீண்டும் எப்போது…? TNPSC ஷாக் நியூஸ்…!!

ஒருங்கிணைந்த குரூப் 2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகளில் தேர்வானவர்கள், பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், முதல்கட்ட…

Read more

உடனே “விஜய் வேணும்”… அவரை படம் நடிக்கச் சொல்லு…. சோகத்தில் குழந்தை அழும் வீடியோ…!!!

நடிகர் விஜய் நேற்று தனது அரசியல் பயணத்தை அறிவித்தார். இதனையடுத்து தான் தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துக்கொண்டு சினிமாவைவிட்டு விலகி முழு அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இனி விஜய் சினிமாவில்…

Read more

விளையாட்டு உட்கட்டமைப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த…. ரூ.25 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு….!!!

சென்னையில், விளையாட்டு உட்கட்டமைப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த ரூ.25 கோடி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம்,நேரு விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல் குளம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை மேம்படுத்த நிதி…

Read more

இரவு பகலாக கண்விழித்து….. தினமும் ரூ.5000 செலவழித்து…. எருமை மாடுகளை பராமரிக்கும் காவல்துறை….!!!

மத்தியப் பிரதேசத்தில் காண்ட்வா மாவட்டக் காவல்துறையினர் 17 எருமை மாடுகளை தினமும் 5000 ரூபாய் வரை செலவழித்து பார்த்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். ஐந்து நாள்களுக்கு முன்னர் எருமை மாடுகள், சட்டத்திற்கு புறம்பாக கடத்தப்பட்டபோது காவல்துறையினரால் மீட்கப்பட்டன. நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னர் மாடுகள்…

Read more

இரண்டாவது முறையாக தந்தையாகும் விராட் கோலி….? இதுதான் காரணமா..? வெளியான உண்மை தகவல்…!!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி விலகியிருந்தார். இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. அவரின் தாயார் உடல்நிலை மோசமாக உள்ளது அதன் காரணமாகவே விராட் கோலி விளையாடவில்லை என கூறப்பட்டது. அதற்கு கோலியின் சகோதரர்…

Read more

அடுத்த 80 நாட்களில் அரைடஜன் அமைச்சர்கள் கைதாவார்கள்…. கணித்த எச்.ராஜா…!!

தமிழகத்தில் பாஜக கட்சியைச் சேர்த்த எச்.ராஜா அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் , தற்போது அடுத்த 80 நாட்களில் அரைடஜன் அமைச்சர்களாவது கட்டாயம் சிறைக்குப் போவார்கள் என்று தான் கணிப்பதாக தெரிவித்துள்ளார். நாடளுமன்ற தேர்தல் சில மாதங்களில் வரவிருக்கும்…

Read more

அடக்கொடுமையே…! புல் சாப்பிடும் மக்கள்…. கை, கால்கள் வீக்கம்…. கடுமையாகும் கட்டுப்பாடுகள்…!!!

உலகின் மிக வன்முறையான நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அந்த நாட்டில் விதிக்கப்படும் கடுமையான விதிகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தென் கொரியாவுக்கு தப்பிச் செல்கின்றனர். ஆனால், அப்படி சென்றவர்கள் வடகொரியாவில் தங்கியிருக்கும் அவர்களது குடும்பங்களுக்குப் பணம் அனுப்பக் கூட முடியாது.…

Read more

நடிகை மரண செய்தி…. பப்ளிசிட்டிக்காக இப்படியா…? கொந்தளித்த நடிகை கஸ்தூரி…!!

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தான் இறந்ததாக அறிவித்துவிட்டு பின்னர் மறுப்பு தெரிவித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பொய் செய்தி பரப்பியதற்காக பூனம் பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி, பூனம் பாண்டே பப்ளிசிட்டிக்காக எதை…

Read more

அடுத்த தூண்டில் விஜய் தான்…. விஜய் குறித்து விமர்சனம் வைத்த அதிமுக…!!!

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் சத்யன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்துள்ள அவர், தமிழ்நாட்டில் வளர்ந்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக உள்ளது என வெளிப்படையாக தெரிகிறது. ரஜினிகாந்தை கட்சி ஆரம்பிக்க…

Read more

Other Story