தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் திமுக – பாஜக இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு சரியாக வானிலையை கணிக்கத் தவறிய மத்திய அரசின் அமைப்பே காரணம் என்று டி.ஆர்.பாலு குற்றம் சாட்டினார். அவரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என பாஜகவினர் முழக்கம் எழுப்ப, பதிலுக்கு திமுக எம்பிக்களும் முழக்கம் எழுப்பினர்.
Breaking: மக்களவையில் திமுக – பாஜக இடையே காரசார வாக்குவாதம்…!!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more