தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் திமுக – பாஜக இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு சரியாக வானிலையை கணிக்கத் தவறிய மத்திய அரசின் அமைப்பே காரணம் என்று டி.ஆர்.பாலு குற்றம் சாட்டினார். அவரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என பாஜகவினர் முழக்கம் எழுப்ப, பதிலுக்கு திமுக எம்பிக்களும் முழக்கம் எழுப்பினர்.
Breaking: மக்களவையில் திமுக – பாஜக இடையே காரசார வாக்குவாதம்…!!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more