அடர்ந்த காட்டில் 4 நாட்கள்… சோறு இல்ல… கேரளா பெண் ஊழியர் விவகாரத்தில் புதிய திருப்பம்… போலீசார் அதிரடி முடிவு…!!!
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஐடி ஊழியர் சரண்யா, கர்நாடகாவின் குடகு மலையில் டிரெக்கிங் சென்றபோது மாயமான சம்பவம் தற்போது ஒரு ‘சஸ்பென்ஸ்’ த்ரில்லராக மாறியுள்ளது. 12 பேர் கொண்ட குழுவுடன் சென்ற சரண்யா, வழிதவறி 4 நாட்களாக அடர்ந்த காட்டுக்குள்…
Read more