அடர்ந்த காட்டில் 4 நாட்கள்… சோறு இல்ல… கேரளா பெண் ஊழியர் விவகாரத்தில் புதிய திருப்பம்… போலீசார் அதிரடி முடிவு…!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஐடி ஊழியர் சரண்யா, கர்நாடகாவின் குடகு மலையில் டிரெக்கிங் சென்றபோது மாயமான சம்பவம் தற்போது ஒரு ‘சஸ்பென்ஸ்’ த்ரில்லராக மாறியுள்ளது. 12 பேர் கொண்ட குழுவுடன் சென்ற சரண்யா, வழிதவறி 4 நாட்களாக அடர்ந்த காட்டுக்குள்…

Read more

“ஒரே நாளில் காணாமல் போன 4 இளம் பெண்கள்”…. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சுற்றி பாண்டிய குப்பம், தொட்டியம், சிறுமங்கலம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் 4 பெண்கள் ஒரே நாளில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதாவது  ஒரே நாளில் 4 பெண்கள் வெவ்வேறு நேரங்களில்…

Read more

“நீட் தேர்வு”.. என்னால் உங்க நம்பிக்கையை காப்பாற்ற முடியல… பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன மகன்..!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம்புதூர் பகுதியில் தனபால்-சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். தனபால் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சங்கீர்த்தன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த நிலையில் நீட் தேர்விற்காக முயற்சி செய்து…

Read more

“பிறந்து 2 நாள் தான் ஆகுது”… பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு மாயமான தாய்… போனவங்க திரும்பி வரவே இல்ல… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரியூர் பகுதியில் மாதா கோவில் தேர் பவனி விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கு பத்மா என்ற பெண் தனது குடும்பத்தினரோடு வந்திருந்த நிலையில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது…

Read more

BREAKING: அதிமுக மூத்த தலைவர் மகன் மாயம்…!!!

ஹிமாச்சல் மாநிலம் கஷங் நாலா பகுதியில் சட்லெஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி மாயமாகியுள்ளார். சட்லெஜ் நதியில் கார் கவிழ்ந்ததில் ஓட்டுநர் தஞ்சின் உயிரிழந்த நிலையில் வெற்றியை தேடும்பணி நடைபெற்று வருகிறது.…

Read more

புதைகுழி…. ஒருவரை காப்பாற்ற முயன்று….. 4 மாணவிகளும் பலியான பெரும் சோகம்.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் புதைகுழியில் சிக்கியதாக கூறப்படுகிறது. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய…

Read more

BREAKING : சோகம்..! கரூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தேடி வந்தனர். நீரில் மூழ்கிய ஒருவரை…

Read more

#BREAKING : கரூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகள் மாயம் – தேடும் பணியில் தீயணைப்பு படையினர்..!!

கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்று ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.   கரூர் மாயனூர் தலையணையை சுற்றி பார்க்க வந்து ஆற்றில்…

Read more

அதிர்ச்சி: முதியோர் இல்லத்தில் 17 பேர் மாயம்…!!!

விழுப்புரம் அருகே முதியோர் இல்லத்திலிருந்து 17 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி அருகே உள்ள ‘அன்பு ஜோடி’ என்ற இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இதை விசாரித்தபோது அங்கிருந்து 17 முதியோர் மாயமானது அதிர்ச்சியை…

Read more

Other Story