பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தான் இறந்ததாக அறிவித்துவிட்டு பின்னர் மறுப்பு தெரிவித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பொய் செய்தி பரப்பியதற்காக பூனம் பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி, பூனம் பாண்டே பப்ளிசிட்டிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், பூனம் பாண்டேவைக் காட்டிலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மிகவும் பிரபலமாக உள்ளது. அவர் செய்தது ஒரு மோசமான செயல் என கூறியுள்ளார்
நடிகை மரண செய்தி…. பப்ளிசிட்டிக்காக இப்படியா…? கொந்தளித்த நடிகை கஸ்தூரி…!!
Related Posts
இதற்காகத்தான் சூர்யாவை திருமணம் செய்துகொண்டேன்…. உண்மையை உடைத்த ஜோதிகா…!!
சூர்யா தான் விரும்பும் விஷயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் குணம் கொண்டவர்; அந்த குணத்திற்காகத்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூடியூப் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், 11 “எனக்காக, குழந்தைகளுக்காக, நடிப்பிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் சூர்யா.…
Read moreநடிகர் ராமராஜனின் சகோதரி காலமானார்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!
நடிகர் ராமராஜனின் சகோதரி இன்று காலமானார். இது திரைத்துறை வட்டாரத்திலும், ராமராஜன் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடன்பிறந்த மூத்த சகோதரி புஷ்பவதி (75) இன்று மாலை மதுரை அருகே சொந்த ஊரான மேலூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.…
Read more