பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தான் இறந்ததாக அறிவித்துவிட்டு பின்னர் மறுப்பு தெரிவித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பொய் செய்தி பரப்பியதற்காக பூனம் பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி, பூனம் பாண்டே பப்ளிசிட்டிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், பூனம் பாண்டேவைக் காட்டிலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மிகவும் பிரபலமாக உள்ளது. அவர் செய்தது ஒரு மோசமான செயல் என கூறியுள்ளார்
நடிகை மரண செய்தி…. பப்ளிசிட்டிக்காக இப்படியா…? கொந்தளித்த நடிகை கஸ்தூரி…!!
Related Posts
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…
Read moreஎனக்கு முடி கொட்டியதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் தான்…. பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் சத்யராஜ்…!!!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த்…
Read more