#LokasabhaElection2024: ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் – தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.!!
543 தொகுதிகளுக்கான தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகிறது. 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்.எஸ் சாந்து உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து…
Read more