மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை அறிவித்தது. இதில், ராஜஸ்தானுக்கு நவ.23-ல் தேர்தல் என அறிவித்த நிலையில், தற்போது நவ. 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால், நவ. 23ம் தேதி முகூர்த்த நாள் என்பதால், திருமணம் போன்ற விழாக்களுக்கு மக்கள் செல்ல நேரிடும். இதனால், வாக்குப்பதிவு பாதிக்கக் கூடாது என்பதற்காக தேர்தல் தேதி மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்…. இதுக்கு காரணமே வேறங்க…. என்னனு தெரியுமா..??
Related Posts
“மது குடிக்க பணமில்லை”…. வெறும் 100 ரூபாய்க்காக 4 மாத பெண் குழந்தையை விற்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடக மாநிலத்தில் உலிகி என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு 4 மாத பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் இருக்கிறது. இதில் 4 மாத கைக்குழந்தையை அதே…
Read more“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more