மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை அறிவித்தது. இதில், ராஜஸ்தானுக்கு நவ.23-ல் தேர்தல் என அறிவித்த நிலையில், தற்போது நவ. 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால், நவ. 23ம் தேதி முகூர்த்த நாள் என்பதால், திருமணம் போன்ற விழாக்களுக்கு மக்கள் செல்ல நேரிடும். இதனால், வாக்குப்பதிவு பாதிக்கக் கூடாது என்பதற்காக தேர்தல் தேதி மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்…. இதுக்கு காரணமே வேறங்க…. என்னனு தெரியுமா..??
Related Posts
2 மனைவிகளுக்கு தெரியாமல் 3வது திருமணம் செய்த ஆசாமி…. இறுதியில் நடந்த திருப்பம்…. அதிர்ச்சி…!!!
உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் சமதர் என்ற பகுதியில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஜிதேந்திர குமார் மற்றும் தீபா ஆகியோருக்கு பெரியவர்கள் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடந்துள்ளது. திருமண விழாவுக்கு பின்னர் விருந்தினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வினிதா…
Read moreமருமகள் மீது ஆசை… மகனின் ஆதரவோடு மாமனார் செய்த வேலை… அதிர்ச்சி சம்பவம்….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் பண்டா மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நபர் ஒருவர் தன்னுடைய மருமகளை தனது ஆசைக்கு இணங்கும் படி அடிக்கடி துன்புறுத்தியுள்ளார். தன்னுடன் உறவு கொண்டால் மாதம் 5000 ரூபாய் தருவதாகவும் இல்லை என்றால் கொன்று விடுவதாகவும் கூறி…
Read more