காவலர் கார் ஏற்றி கொடுரக்கொலை…. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்…!!

ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் அன்னமயா மாவட்டம் கே.வி.பள்ளி அருகே செம்மரக்கடத்தலை தடுக்க சென்ற காவலர் பி.கணேஷ் (30) மீது கார் ஏற்றிக் கொலை செய்து விட்டு தப்பிய…

Read more

பெரும் பரபரப்பு…! சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட முன்விரோதம்…. 10-ம் வகுப்பு மாணவன் கார் ஏற்றி கொலை…!!!

திருவனந்தபுரம் பூவாச்சலில் 10ஆம் மாணவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படுகொலை செய்யப்பட்ட மாணவனின் தூரத்து உறவினரான பிரியராஞ்சன் என்பவர் காரை ஏற்றிக்கொன்றுவிட்டு, வேகமாக செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்…

Read more