சிறப்பு போலீஸ் எஸ்ஐ நடைபயிற்சியின்போது திடீர் மரணம்…. சோகம்…!!

சேலத்தை அடுத்துள்ள வீராணம் பள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (57). சேலம் மாநகர காவல் துறையில் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். பின்னர், அயோத்தியாப்…

Read more

Other Story