3 மாதங்களுக்கு சிக்கன் கடைகளை திறக்க கூடாது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மூன்று மாதங்களுக்கு சிக்கன்…

Read more

காலில் விழ மறுத்ததால்…. தலித் பெண்ணின் வீடு எரிப்பு…. தொடரும் அட்டூழியம்…!!

உத்தரபிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சென் பஸ்சிம் பாரா என்ற இடத்தில பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ஒரு தலித் குடும்பம் ஒரு வீட்டின் வழியே நடந்து சென்றுள்ளார்கள். அப்ப்போது ஒரு உயர் ஜாதிக் குடும்பம் அந்த தலித் பெண்ணை…

Read more

பத்து தல’ படத்தின் உதவி இயக்குநர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி….!!!

சிம்பு நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘பத்து தல’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சரவணன் (VJ) காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக உயிருக்கு போராடி வந்த அவருக்கு, நடிகர் சிம்பு உடனடியாக மருத்துவ செலவுக்காக ₹1 லட்சம் கொடுத்து…

Read more

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க போறீங்களா…? என்னென்ன ஆவணங்கள் தேவை…? முக்கிய அறிவிப்பு…!!

நீட் தேர்வானது மே மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் neet.ntaonline.in என்ற இணையதளம் மூலம் பூர்த்தி செய்து வருகிறார்கள். விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள் மார்ச் 9ஆம் தேதி. இதற்கு முன்னதாக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை…

Read more

இனி ரேஷன் கடைகளில் துவரம் பருப்புடன் சேர்த்து இதுவும்….? மகிழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்கள்…!!

பொதுவாக ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகை பொருட்களும், இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக அரசின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்புடன் சேர்த்து…

Read more

அடேய் என்னடா பண்ற…? பீட்ஸா மாவு பிசையும் பிரபல நிறுவன ஊழியரின் அருவருப்பான செயல்…. அதிர்ச்சி வீடியோ…!!

உலகம் முழுவதும் பீட்சா, பர்கர் உள்ளிட்ட பாஸ்ட் புட உணவு வகைகள் பிரபலமாக இருந்து வருகிறது. இதற்கான கடைகள் உலகம் முழுவதும் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல கிளைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஜப்பானில்…

Read more

பாலிவுட் நடிகை கவிதா சௌத்ரி மாரடைப்பால் காலமானார்…. சோகம்…!!

பாலிவுட் நடிகையும், தயாரிப்பாளருமான கவிதா சௌத்ரி (67) மாரடைப்பால் காலமானார். 1989இல் வெளியான ‘உதான்’ தொடரில் IPSஆக நடித்து புகழ்பெற்ற கவிதா, அந்தக் காலக்கட்டத்தில் Surf excel விளம்பரத்திலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில், புற்றுநோயுடன் சில ஆண்டுகளாக போராடி அதிலிருந்து மீண்டு…

Read more

பெற்றோர்களே இனி வாங்கி கொடுக்காதீர்…! பஞ்சு மிட்டாயை கெமிக்கல் இருப்பது ஆய்வில் உறுதி….!!!

பொதுவாக பஞ்சு மிட்டாய் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிபடுவார்கள். இந்நிலையில் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியை தொடர்ந்து சென்னையிலும் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த வாரம்…

Read more

பாத்ரூம் சோப் & குளியலறை சோப்: இது தெரியாம தான் யூஸ் பண்றீங்களா…? இனி இதை பார்க்க மறக்காதீங்க…!!

பொதுவாக நம்முடைய வீட்டில் ஒவ்வொரு மாதமும் வாங்கும் வீட்டு சாமான்களை பட்டியலில் குளியல் சோப்புகளுக்கும் முக்கிய இடம் உண்டு. அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புகள், கழிப்பறை சோப்புகள் என்ற வகையில், சோப்பு கவர்களுக்கு பின்  பகுதியில் டாய்லெட் சோப்…

Read more

சூடுபிடிக்கும் தேர்தல்…. நொடிக்கு நொடி கட்சி தாவல்…. அதிமுகவில் ஐக்கியமான மநீம முக்கிய பிரமுகர்…!!

தேர்தல் காலம் சூடுபிடித்திருக்கும் நிலையில் முக்கிய பிரமுகர்களின் கட்சி தாவல் தொடங்கியுள்ளது. நேற்று இரவு வரை ஒரு கட்சி இன்று வேறு கட்சி என பரபரப்பு தகவல் அவ்வப்போது வெளியாக தொடங்கியுள்ளது. அந்த வகையில், நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி…

Read more

SBI வங்கியில் 8,283 பணியிடங்கள்…. ரிசல்ட் வெளியானது…. உடனே பாருங்க…!!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 8,283 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான முதற்கட்ட தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் வங்கி இணையதளத்தில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மெயின் தேர்வு இம்மாதம் 25 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும். கடந்த மாதம்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!

அமலாக்கத்துறைக்கு எதிரான தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கமான பட்டியலில், பட்டியலிடப்பட்டு வழக்கு விசாரிக்கப்படும் கூறியது. மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு…

Read more

சுதந்திரத்திற்கு பின்னர் அணுசக்தி துறையில் இந்தியாவின் சாதனைகள் என்னென்ன…? இதோ முழு விவரம்…!!!

அப்சரா அணு உலையின் தரம் மேம்படுத்தப்பட்டு உயர் திறனுடன் 2018 செப்டம்பர் 10-ம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கியது. பாபா அணு ஆராய்ச்சி மையததில் துருவா அணு உலையில் கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 4000 மாதிரிகள் கதிரியக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்திரா…

Read more

சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் விண்வெளி சாதனைகள் என்னென்ன…? முழு விவரம் இதோ…!!!

இந்தியா விண்வெளி துறையில் உலகமே வியக்கும் விதத்தில் பல சாதனைகளை படைத்து வருகின்றது. இந்திய விண்வெளி துறையின் மைல்கல்லாக கருதப்படும் சாதனைகளில் ஒரு சிலவற்றை பார்க்கலாம். ஆர்யபட்டா: இந்த முதல் செயற்கைக்கோள் இந்தியாவின் தலைசிறந்த வானியல் அறிஞரான ஆரியபட்டாவின் பெயரில் 1975…

Read more

சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் வேளாண்மை வளர்ச்சி…. எப்படி இருக்கிறது தெரியுமா…??

சுதந்திரத்துக்கு முன்னதாக உணவு தேடி அலைந்த மனிதன் சமூகமாக வாழ கற்றுக் கொண்ட பிறகு அவனுடைய தேவை அதிகரிக்க அதிகரிக்க வேளாண்மையை ஒரு தொழிலாக செய்ய ஆரம்பித்தான். தொடக்க காலத்தில் ஆற்று ஓரங்களில் நீர்வளம் அமைந்த பகுதிகளில் விவசாயம் ஆரம்பிக்கப்பட்டது. பிற்பகுதியில்…

Read more

நோபல் பரிசு பற்றியும்…. அறிவியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய விஞ்ஞானி பற்றியும் பார்க்கலாமா..??

மருத்துவம், அறிவியல், இலக்கியம், வேதியியல், இயற்பியல் மற்றும் அமைதி போன்றவைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. பரிசு பணமும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது . பரிசு பெறும் ஒவ்வொரு நபருக்கும், ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப்…

Read more

நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் சர் சி.வி ராமனின் வாழ்க்கை வரலாறு தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில் அறிவியல் அறிஞர் சர்.சந்திரசேகர் வெங்கட்ராமன் 1888-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி பிறந்தார். அவருடைய தந்தை சந்திரசேகர் அய்யர். பின்னர் 1904-ம் ஆண்டு சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் அவர் சேர்ந்தார். அங்கு பி.ஏ. பட்டப்படிப்பை…

Read more

அறிவியல் துறையில் உலக அளவில் சாதனை படைத்த சர் சி.வி ராமன்…. முக்கிய தகவல்கள் இதோ…!!

இந்தியாவில் அறிவியல் துறையில் உலக அளவில் சாதனை படைத்தவர்களில் முக்கியமானவர் சர் சி.வி ராமன். அறிவியல் கண்டுபிடிப்புகள் பல மனித வாழ்க்கையில் பயன்பாட்டிற்கு உதவும் விதமாக இருக்கும். ஆனால் இவருடைய கண்டுபிடிப்பு அறிவியலின் பல துறைகளுக்கும் உதவும் விதமாக இருக்கிறது. இவருடைய…

Read more

“இனி கொடுக்கலாம் எடுக்கலாம்” பூங்காவில் சூப்பரான திட்டம் வந்தாச்சு…. சென்னை மாநகராட்சி அசத்தல்…!!

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன் இருப்பதால் முழு வேலையும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கி கிடக்கிறார்கள். இதனால் புத்தகங்கள் வாசித்தல் போன்ற நல்ல பழக்கங்கள் குறைந்து வருகிறது என்றே சொல்லலாம் .இதனால் மாணவர்கள் மற்றும் மக்களிடையே புத்தக…

Read more

அதிர்ச்சி…! மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறை…. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்….!!

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி கிடைக்காததால் முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயர்ந்த சம்பவம் பெறும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மும்பை விமான நிலையத்திற்கு நியூயார்க்கில் இருந்து தன்னுடைய மனைவியோடு முதியோர் ஒருவர் வந்துள்ளார்.  அவர் வரும்பொழுதே இரண்டு சக்கர நாற்காலிகளில்…

Read more

BREAKING: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்…. “அந்தர் பல்டி அடித்தார் இபிஎஸ்”…!!

ஒரே நாடு ஒரே நாடு தேர்தல் விவகாரத்தில் இபிஎஸ் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தலை அதிமுக ஆதரிப்பதாக கடந்த செப்டம்பரில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இபிஎஸ், தற்போது கொள்கையில் இருந்து மாறி…

Read more

BREAKING: லாரி – தனியார் பேருந்து விபத்து: பள்ளத்தாக்கில் விழுந்த பெண்…!!!

கொடைக்கானல் டம்டாம் பாறை அருகே மலைப்பாதையில் டிப்பர் லாரி – தனியார் பேருந்து மோதியது. இந்த விபத்தில், பேருந்தில் இருந்த பலர் காயம் அடைந்துள்ளனர். இதில் முன்பகுதியில் அமர்ந்திருந்த பெண், பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more

BREAKING: போலீசாரிடம் தகராறு: ஆபாச கொலை மிரட்டல்…. பாஜக பிரமுகர் கைது….!!!

சென்னை பெரவள்ளூரில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற கூட்டத்தில், போலீசாரிடம் தகராறு செய்து ஆபாசமாக கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் ரவிச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 பிரிவுகளில் அவர் மீது செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .

Read more

“பாம்பின் குணம் கொத்துவது தானே” வடிவேலு உண்மை முகத்தை புட்டு புட்டு வைத்த பிரபலம்…!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் பல நடிகர்களுடன் நடித்துள்ளார். 1991 கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் தன்னுடைய அசாத்தியமான நகைச்சுவை…

Read more

அடடே இதுவே நல்ல நேரம்…. தமிழகத்தில் நாளை 17 மாவட்டங்களில் நடக்குது…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை…

Read more

உங்கள் ஸ்மார்ட்போன் அடிக்கடி ‘Hang’ ஆகிறதா…? இதை மட்டும் செய்யாம இருந்தா பிரச்சினையே வராதாம்…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் எப்பொழுதும்…

Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு…. டவுன்லோட் செய்வது எப்படி…??

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் தேர்வு நடைபெற இருக்கிறது. அதேபோல 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பிற்கு மார்ச் 26…

Read more

போச்சு போச்சு…! இனி இப்படி பணம் செலுத்தவே முடியாது… திடீர் அறிவிப்பை வெளியிட்ட RBI…!!

ரிசர்வ் வங்கியானது பேடிஎம் வங்கிக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது RBI.  அதாவது விசா, மாஸ்டர் கார்டு, நெட்வொர்க்கள் மற்றும் சிறிய நிறுவனங்களால் செயல்படும் கார்டுகளுக்கு வணிக பணம் செலுத்துவதை…

Read more

வங்கிக் கணக்கிற்கு உடனே வருகிறது பணம்…. புதிய ஆயுதத்தை கையிலெடுத்த மத்திய அரசு….!!!

நாளுக்கு நாள் மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் பந்த் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை சரி செய்ய புதிய ஆயுதத்தை கையில் எடுக்கவிருக்கிறது மத்திய அரசு. அதாவது,…

Read more

தன்னைவிட 7 வயது குறைவான நடிகரோடு நயன்தாரா…. யார் அவர் தெரியுமா…? லீக்கான தகவல்…!!!

தன்னைவிட 7 வயது குறைவான பிக் பாஸ் பிரபலமான கவினுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்த சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கானா காணும் காலங்கள் சீரியல் மூலமாக அறிமுகமாகி அதன் பிறகு படிப்படியாக அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து  சரவணன் மீனாட்சி…

Read more

பெண் பயணிகளே இனி பயமில்லை…. உங்களோடு பயணிக்கிறது” Pink Squad”…. மெட்ரோவின் அசத்தல் திட்டம்….!!!

பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க ‘Pink Squad’ என்ற பெயரில் பெண்கள் மட்டுமே உள்ள பாதுகாப்பு படையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்துள்ளது. இந்தப் படையில் உள்ள பெண்கள் கராத்தேவில் Black, Brown பெல்ட் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படையினர்…

Read more

6 மாதங்களில் 2 குழந்தையை பெற்றெடுத்த பெண்…. இந்த அரிய நிகழ்வு நடந்தது எப்படி…? மருத்துவர்கள் விளக்கம்….!!

ஒரு தாய் பத்து மாதங்கள் வயிற்றில் கருவை சுமந்து அதன்பின்னர் ஒரு குழந்தையை பெற்றெடுப்பார். அல்லது ஒரு சிலருக்கு இரட்டை குழந்தையும் பிறக்கும். இந்நிலையில் மருத்துவ வரலாற்றிலேயே மிகவும் அரிதான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெசிகா என்பவர்…

Read more

மக்களே இன்றே கடைசி நாள்….! இதை விட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது…. தங்கம் வாங்குவோரே உடனே கிளம்புங்க…!!!

Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அருமையான திட்டம்….. இனி வாரத்தில் 2 நாள் இல்லை 3 நாட்கள்…!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘சிறுதானியச் சிற்றுண்டி’ வழங்கும் திட்டத்தை புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் நாட்கள் மாலையில் திணை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய…

Read more

தாயோடு மகன் நேரம் செலவிடுவது குற்றமாகுமா…? மனைவியின் மனுவுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

மகராஸ்டிராவில் பெண் ஒருவர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு நிதியுதவியும், இழப்பீடும் பெற்றுத்தருமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தனது கணவர், வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், அவர் விடுமுறையில் இந்தியா வரும் போது தாயுடன் நேரத்தை செலவழிப்பதாகவும், அவருக்கு…

Read more

அட புதினா தானே….! அப்படின்னு சாதாரணமா நினைக்காதீங்க…. இதுல அவ்ளோ பயன் இருக்குது…!!

பலர் புதினா இலைகளை ஒரு நறுமண இலையாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புதினா வாசனை மனநிலைக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. புதினா சமையலில் நல்ல சுவையையும் மணத்தையும் தருவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. புதினா உணவுகளின்…

Read more

இரவில் கேட்கும் அமானுஷ்யமான சத்தம்…. மீன்களால் தூங்காமல் கஷ்டப்படும் மக்கள்…. கடலுக்குள் என்ன நடக்கிறது…??

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா பே என்ற கடலுக்கு அருகே உள்ள பகுதியின் குடியிருப்பு வாசிகள் சில காலமாக தூக்கமில்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கு காரணம் இரவு நேரங்களில் ஏற்படும் அமானுஷ்யமான சத்தம் என கூறப்படுகிறது. அது என்னவென…

Read more

BREAKING: SBI-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தேர்தல் பத்திர விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று SBI-க்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திர நிதியை அரசியல் கட்சிகள் திருப்பித் தர வேண்டும். தேர்தல் நன்கொடை பெற்ற கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் SBI வழங்க வேண்டும். நன்கொடை…

Read more

BREAKING: தேர்தல் பத்திரங்கள் செல்லாது” : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!

தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு “தேர்தல் பத்திரங்கள் செல்லாது” என்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. பெயர் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் ஆர்.டி.ஐ. சட்டத்திற்கு எதிரானது. தேர்தல் பத்திரங்கள் கைமாறு ஆதாயங்களுக்கு…

Read more

Video: ஏலேய்..! நீ ஒரு ஆர்டிஸ்டுன்னு நிரூபிச்சுட்டலே….. காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய நபர்….!!!

உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி(நேற்று) வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். மற்றவர்கள் தங்கள் படைப்பாற்றலால் புதிய வழிகளில் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர். சமீபத்தில், காதலர் தினத்தை முன்னிட்டு ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். மாட்டின் முன்…

Read more

கொத்தடிமை முறையை ஒழித்த…. “ஏழைகளின் நாயகன்” மகபூப்பாட்ஷா காலமானார்…. இரங்கல்…!!

soco அறக்கட்டளையின் கீழ் சமூகம் அரசியல் சிந்தனை கொண்ட பெரும் படையை உருவாகிய மனித உரிமைகள் ஆர்வலர் மகபூப்பாட்ஷா (64) உடல்நலக்குறைவால் காலமானார். ஏழை எளிய மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். கொத்தடிமை முறையை ஒழித்ததில் இவரின் பங்கு அதிகம். பழங்குடியின…

Read more

இப்படியொரு அன்பா…? மனிதாபிமானத்தின் உச்சம்…. பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

பெரும்பாலான மனிதர்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொள்வதற்கே சரியான நேரம் இல்லாமல் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகில் பிறரிடத்தில் அன்பு காட்டும் மனிதர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற சக மனிதர்களிடையே அன்பு காட்ட தயங்கும் காலகட்ட…

Read more

விசுவாசமான மனுஷன்யா…! அந்த ஒரு விஷயத்திற்காக கோடிகளை புறந்தள்ளிய M.S தோனி…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

ஒரு வைரல் வீடியோவில், பீட் ஆல் ஸ்போர்ட்ஸ் (பிஏஎஸ்) நிறுவனத்தின் உரிமையாளரான சாமி கோஹ்லி, மகேந்திர சிங் தோனி (எம்எஸ் தோனி) பற்றிய மனதைக் கவரும் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். 2019 உலகக் கோப்பைக்கு முன், தோனி தனது பேட்டிற்கு BAS ஸ்டிக்கர்களைக்…

Read more

முருகா சீக்கிரம் படி…! கொடுத்தது வந்து சேரணும்…. எடுத்தது தீரணும்….. உண்டியலில் பக்தரின் தரமான சம்பவம்….!!!

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியர் கோவிலில் தை பூசத் தீர்த்தத் திருவிழா முடிந்து உண்டியல் எண்ணும் பணியின் போது, எதிர்பாராத விதமாக பக்தர் ஒருவரின் கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோவிலுக்கு, உண்டியல்களுடன் ஒரு கடிதம்…

Read more

அடடே…! குறைந்த முதலீடு தான்…. மாதம் மாதம் ரூ.5000 கிடைக்கும்…. மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!

அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம் தனிநபர்கள் தங்கள் வயதான காலத்தில் அவர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும் இந்த ஓய்வூதியத் திட்டம், உத்தரவாதமான ஓய்வூதியத்தை ரூ. 1,000 முதல் ரூ.500 வரை செய்த முதலீட்டின்…

Read more

யார் சாமி அவன்…! எனக்கே அவன பாக்கணும் போல இருக்கே…. கோபிநாத்தையே ஏங்க வைத்த சம்பவம்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரவாரம் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ…

Read more

எல்லாரும் என்ன பண்ணுறீங்க…! இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்த கணவர்…. மயானத்தில் திகிலூட்டும் அதிர்ச்சி…!!!

ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்திலுள்ள பெர்ஹாம்பூர் நகரில் வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது 52 வயது பெண்ணுக்கு தீ விபத்தில் உடலில் 50% தீக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேல் சிகிச்சை செய்ய பணமில்லாததால் அப்பெண்ணின் கணவர் அவரை வீட்டிற்கு…

Read more

தொடரும் கொடூரம்…! ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் துடிக்கதுடிக்க 4-ம் வகுப்பு மாணவன் கொலை….!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் கடந்த ஜனவரி 15ஆம் தேதி காணாமல் போயுள்ளார். பின்னர் அங்குள்ள வாய்க்காலில் உடலில் பலத்த காயங்களுடன் நிர்வாணமாக சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையயடுத்து போலீசார் …

Read more

காதல் திருமணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா…? சொல்கிறார் அண்ணாமலை…!!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அரசியல் கட்சியினர் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில் காதல் திருமணம் திமுக – காங்., போல் இருக்கக் கூடாது. மோடி, பாஜக போல் இருக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை…

Read more

சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலை… விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 24…!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 24. https://careers .chennaimetrorail.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.300. கல்வித் தகுதி: பிஇ, பிடெக் பிரிவில் இசிஇ, சிஎஸ்இ, சிஎஸ்இ…

Read more

Other Story