பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க ‘Pink Squad’ என்ற பெயரில் பெண்கள் மட்டுமே உள்ள பாதுகாப்பு படையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்துள்ளது. இந்தப் படையில் உள்ள பெண்கள் கராத்தேவில் Black, Brown பெல்ட் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படையினர் மெட்ரோ ரயில் உள்ளேயும், வெளியே உள்ள நிலையத்திலும் ரோந்து பணியில் ஈடுபட்டு, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்காப்புக் கலைகளை தேர்ச்சி பெற்ற 23 பேர் அடங்கிய மகளிர் பாது காவலர்கள் குழுவானது மெட்ரோல்களை பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பாடிய ஈடுபட இருக்கிறது இந்த திட்டத்தை சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமைகத்தில் சென்னை மற்றும் நிறுவனத்தில் மேலாளர் இயக்குனர் சித்தி தொடங்கி வைத்தார். இது குறித்து பேசி அவர் சென்னை மெட்ரோ ரயில் தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதனால் பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது அதிகமாக உள்ள ரயில் நிலையங்களிலும் மகளிர் கப் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வாய்ப்புள்ள குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என்று தெரிவித்துள்ளார்
பெண் பயணிகளே இனி பயமில்லை…. உங்களோடு பயணிக்கிறது” Pink Squad”…. மெட்ரோவின் அசத்தல் திட்டம்….!!!
Related Posts
உணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read moreBREAKING: டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!
இட ஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாக கூறி அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து நான்கு வாரங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை…
Read more