மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி கிடைக்காததால் முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயர்ந்த சம்பவம் பெறும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மும்பை விமான நிலையத்திற்கு நியூயார்க்கில் இருந்து தன்னுடைய மனைவியோடு முதியோர் ஒருவர் வந்துள்ளார்.  அவர் வரும்பொழுதே இரண்டு சக்கர நாற்காலிகளில் முன்பதிவு செய்து இருக்கிறார். இருப்பினும் நாற்காலி பற்றாக்குறை காரணமாக கிடைத்த ஒரு நாற்காலியில் தன்னுடைய மனைவி அமர வைத்து கொண்டு அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக அவருக்கு நடக்கும்போதே திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.