அதிர்ச்சி…! மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறை…. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்….!!

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி கிடைக்காததால் முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயர்ந்த சம்பவம் பெறும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மும்பை விமான நிலையத்திற்கு நியூயார்க்கில் இருந்து தன்னுடைய மனைவியோடு முதியோர் ஒருவர் வந்துள்ளார்.  அவர் வரும்பொழுதே இரண்டு சக்கர நாற்காலிகளில்…

Read more

Other Story