அந்த மாதிரி நடிக்க விரும்புகிறேன்…. பிரபல தமிழ் நடிகை ஓபன் டாக்…!!

கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என நடிகை டாப்ஸி கூறியுள்ளார். டாப்ஸி இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார்.   இவர்  ஆடுகளம், வந்தான், வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில்…

Read more

2024-இல் அப்படியே நடக்கிறது…. பீதியை கிளப்பும் பாபா வங்காவின் கணிப்பு…!!

பல்கேரியன் ஆட்டை சேர்ந்த பாபா வங்கா 1911 ஆம் ஆண்டு வடக்கு மெசிடோனியாவில் பிறந்தவர். இவர் சிறு வயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண்பார்வையை இழந்தார். அதன் பிறகு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி இவருக்கு கிடைத்த நிலையில் 1996…

Read more

“வயிறு சரி இல்ல” அடிக்கடி பாத்ரூம் போனது ஒரு குத்தமா…? விமானத்தில் பெண் பயணிக்கு அதிர்ச்சி சம்பவம்…!!

பெண் பயணி அடிக்கடி விமான கழிப்பறையை பயன்படுத்தியதற்காக இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோனா சியு என்ற பெண், மெக்சிகோவில் இருந்து வெஸ்ட் ஜெட் (WestJet) விமானத்தில் பயணிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் விமானம் புறப்படுவதற்கு முன்பு ஜோனாவிற்கு வயிற்றுப் பிரச்னை இருந்ததால்…

Read more

  • February 18, 2024
தமிழகத்தில் 7 மாதங்களாக பென்ஷன் பணம் நிறுத்தம்…. கவலையில் பயனாளிகள்…!!

வருவாய்த் துறை சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், விதவை,முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 30.55 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். ரூ.1000 ஆக இருந்த உதவி தொகையை கடந்த…

Read more

BREAKING: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – ஒருவர் கைது…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரும்…

Read more

ஆம்பளைங்க எல்லாம் ரொம்ப பாவம்…. வருத்தப்பட்ட நடிகை நித்யா மேனன்…!!

நடிகை நித்தியா மேனனிடம் பேட்டி ஒன்றில் பெண்கள் அழுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அழுவது நிச்சயமாக பெண்களுக்கு ஒரு ஸ்ட்ரென்த் தான். நானும் அப்படித்தான் அழுவேன். ஆனால் அதேசமயம் ஆண்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. பாவம்…

Read more

சோனியா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? வேட்புமனுவில் தகவல்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவருடைய  சொத்து மதிப்பு ரூ.12.53 கோடி என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அசையும் சொத்து ரூ.6.38 கோடி, ரூ.49.95 லட்சம் மதிப்பில் 1.3 கிலோ தங்கம்,…

Read more

OMG: 2-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் சீண்டல்…. பள்ளி தாளாளர் அதிரடி கைது…!!

தற்போது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பள்ளியின் தாளாளர் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரை  பாலியல் சீண்டல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இது குறித்து…

Read more

என்னை சின்னவர் என்று அழைக்க இதுதான் காரணம்…. ஆனால் எனக்கு உடன்பாடில்லை – அமைச்சர் உதயநிதி…!!!

கட்சியிலும், அனுபவத்தில் சின்னவனாக இருப்பதால் கட்சியினர் தன்னை சின்னவர் என்று அழைப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் 1500 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

Read more

கணவர் செய்த காரியம்… பேரனுக்கு தந்தையான தாத்தா…. நீதிமன்றத்தில் அவிழ்ந்த உண்மை…!!!

இன்றைய தொழில்நுட்ப காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் IVF என்னும் முறையின் மூலமாக குழந்தை பெற்றெடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் IVF மூலமாக குழந்தை பெற்றெடுக்க விரும்பியுள்ளனர். எனவே மனைவி கருத்தரிப்பதற்காக அந்த கணவர் தனது விந்தணுவுடன், தன்னுடைய…

Read more

தமிழகத்தில் இளம்பெண்கள் கர்ப்பமாவது அதிகரிப்பு…. முதலிடம் இந்த மாவட்டம்…. அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

தமிழகத்தில் இளம் வயதிலேயே பெண்கள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திருமண வயதை அடையும் முன்னரே ஏற்படும் தவறான பழக்கத்தின் காரணமாக இளம்பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதனால் கருத்தரிப்பு சம்பவங்கள் அதிகரிக்கிறது. இந்த விவகாரத்தில் தருமபுரி…

Read more

9,000 டெக்னீஷியன் பணியிடங்கள்…. இந்தியன் ரயில்வே சூப்பர் அறிவிப்பு…. APPLY NOW..!!

9,000 டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்தியன் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 1,100 முதல் தர டெக்னீஷியன் டெக்னீஷியன் பணிகளுக்கு 18-36 வயதினரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் வரும் மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் indianrailways.gov.in என்ற இணையதளத்தில்…

Read more

அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…!!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு வைத்த அக்கட்சியின் நிர்வாகியை தலைமை அதிரடியாக நீக்கியிருக்கிறது. சேலம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வெங்கடேஷ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றுகிறார் என அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜூ குற்றம்சாட்டியிருந்தார்.…

Read more

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை….. தமிழக அரசு முக்கிய விளக்கம்…!!

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருவதை நான் பார்க்கிறோம். இந்நிலையில் பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்க சட்டப்படி புகார் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.…

Read more

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இதை உடனே செய்ய உத்தரவு….!!!

ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் எல்லையோர மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லையில் சோதனை சாவடிகள் அமைப்பது, சிறப்பு சுகாதார…

Read more

7 மாதம் உதவித்தொகை வரவில்லையா…? இந்த மாதம் பணம் வந்து சேரும்…. முதல்வர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில், வருவாய்த் துறை சார்பாக சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், விதவை, முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இவர்களுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என…

Read more

அதிகாரப்பூர்வமாக கட்சிப்பெயரை மாற்றினார் விஜய்…!!!

“தமிழக வெற்றி கழகம்” என்று வைத்திருந்த கட்சியின் பெயரை “தமிழக வெற்றிக் கழகம்” என்று விஜய் அதிகாரப்பூர்வமாக மாற்றியிருக்கிறார். இலக்கண முறைப்படி நிலைமொழியான வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான ‘க்’ வர வேண்டும். இதனை பலர் சுட்டிக்…

Read more

BREAKING: குரூப் – 2 தேர்வு முடிவுகள் வெளியானது…!!!

குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்காணல் மதிப்பெண்களை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான மதிப்பெண்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Read more

ஆடுகளால் மனிதர்களை புரிந்து கொள்ள முடியும்…. பல்கலைக்கழ ஆய்வில் கண்டுபிடிப்பு…!!!

ஆடுகள் 10000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வளர்க்கப்பட்டு வந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால், முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது. இந்நிலையில் ஆடுகளால் மனிதர்களின்…

Read more

குழந்தைகளுக்கான எல்ஐசியின் புதிய திட்டம்…. இதுல ஏராளமான நன்மைகள் இருக்குது…!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்காக மற்றொரு புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எல்ஐசி அமிர்தபால் திட்டமானது தனிப்பட்ட, சேமிப்பு, ஆயுள் காப்பீட்டுத்…

Read more

கிராமம் முழுவதும் நிரம்பி வழியும் அரசு வாகனங்கள்…. என்ன காரணம்…? சுவாரஸ்ய தகவல் இதோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள மதோபட்டி என்ற கிராமத்தில் 75 வீடுகள் மட்டுமே உள்ளது. இங்கு ஏராளமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இந்த கிராமத்தில் இருந்து இதுவரை 51 பேர் அகில இந்திய பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

அடிதூள்..! வெறும் ரூ.750 கட்டணத்தில் நவகிரக சிறப்பு பேருந்து…. தமிழக அரசு சூப்பர் ஏற்பாடு…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மூலமாக மக்களுக்கு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வார இறுதி விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள், தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் போன்ற நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது போக்குவரத்துக்…

Read more

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமையல் கலைஞர் குரேஷி காலமானார்…. சோகம்…!!

பிரபல சமையல் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான குரேஷி காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். 93 வயதான இவர் பல்வேறு விதமான தனித்துவமான உணவு வகைகளில் வல்லவர். 1931 ஆம்…

Read more

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உதவித்தொகை…. முதல்வர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசானது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இன்று பல்வேறு திட்டங்களை  அறிவித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும்…

Read more

SBI வங்கி கிளார்க் பணியிடங்கள் தேர்வு முடிவுகள்…. எப்படி பார்ப்பது…??

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 8773 ஜூனியர் அசோசியேட் (கிளார்க்) பணிகளுக்கான முதற்கட்ட முடிவுகள் நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. எஸ்பிஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவு எண்/பதிவு எண், கடவுச்சொல்/பிறந்த தேதி…

Read more

தமிழகத்தில் இதற்கான மானியம் ரூ.10 கோடியாக உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பள்ளி வாசல்கள், தர்காக்களை புனரமைக்க தரப்படும் மானியமானது ரூ.10 கோடியாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமிய…

Read more

தம்பி அண்ணாமலை…! உங்க பருப்பு இங்கே வேகாது…. கிழித்தெடுத்த நடிகை விந்தியா….!!

பொள்ளாச்சியில் நடந்த தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா பேசுகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அண்ணாமலை கூறி வருகிறார். இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் நோட்டாவுக்கு விழும் ஓட்டு கூட பாஜவுக்கு…

Read more

டெல்லியில் ரயில் கவிழ்ந்து விபத்து…. சற்றுமுன் வெளியான தகவல்…!!

டெல்லியில் சரக்கு ரயில் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. டெல்லி பட்டேல் நகர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில், ரயிலின் 8 பெட்டிகள் மொத்தமாக கவிழ்ந்துள்ளன. வளைவில் ரயில் வேகமாக திரும்பியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.…

Read more

குழந்தை கடத்தப்படுவதாக பரவும் வீடியோ…. அச்சத்தில் பெற்றோர்…. காவல்துறையின் முக்கிய விளக்கம்…!!

தமிழகத்தில் வடசென்னை பகுதியில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகளவு நடப்பதாக பரவும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இதனால் இந்த செய்தியானது குழந்தைகைளின் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை இதுகுறித்தது விளக்கம் அளித்துள்ளது.…

Read more

BREAKING: பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் பலி…!!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண்கள் உட்பட 8 பேர்…

Read more

ரூ.200 மானியம் பெற இது கட்டாயம்…. இல்லாவிட்டால் கிடைக்காது… மார்ச்-31க்குள் வேலையை முடிங்க…!!

இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் பிரதான் மந்திரி உஜ்வாலா  என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தின் கீழ்  பல கோடி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தகுதியான மக்களுக்கு…

Read more

காலை 5 மணிக்கே எழுந்திருக்கிறார் அயோத்தி ராமர்…! இனி தினமும் 1 மணி நேரம் ஒய்வு…. அதிரடி முடிவு…!!

அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது .…

Read more

பாஜக கூட்டணி கட்சிகள் அழிந்துபோகும்…. EX அமைச்சர் பொன்னையன் பரபரப்பு…!!

தமிழ்நாட்டு மக்கள் மனதில் பாஜகவுக்கு துளியும் இடமில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ஓபிஎஸ், சசிகலா, TTV தினகரன் போன்றவர்களுடன் பாஜக அமைத்த கூட்டணியை தமிழக மக்கள் செல்லாக்காசாக தான் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக…

Read more

வயல்வெளிகளில் சிசிசிடிவி கேமரா பொருத்தும் விவசாயிகள்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

பொதுவாகசிசிடிவி கேமராக்கள் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பிற்காக பொருத்தப்படும். ஆனால் இப்போது வயல் வெளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதற்கான கரணம் என்னவென்றால், கடந்த ஆண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததால் விவசாயிகள் இதை நோக்கி திரும்பினர். இதனையடுத்து…

Read more

விஜய் கட்சியின் பெயரில் எழுத்துப் பிழை திருத்தம்…. பெயர் மாற்றம்…? விஜய் அதிரடி முடிவு…!!

விஜய்யின் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் உள்ள பிழை பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில், “க்” எழுத்தை அக்கட்சி சேர்த்துள்ளது. கடந்த இரண்டாம் ஆம் தேதி நடிகர் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டது. அதாவது தளபதி விஜய் மக்கள் இயக்கம்…

Read more

“அத்தையுடன் கள்ளகாதல்” மாமாவுக்கு எமனாக மாறிய மருமகன்…. கொடூர சம்பவம்…!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் என்ற இடத்தில விதுர்நகரில் வியாழக்கிழமை ஒரு கொடூரம் நடந்துள்ளது. ரூப்சிங் ரத்தோருக்கும் பூஜா என்பவருக்கும் 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில், பூஜா தன்னுடைய மருமகன் சுபம் ரத்தோருடன் சில ஆண்டுகளாக திருமணம் கடந்த…

Read more

கொஞ்சம் கூட பயமில்லையா…? உலகின் புதியசாலியான பாம்பு இதுதான்…. வைரல் வீடியோ…!!

பொதுவாக இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அதில் ஒவ்வொரு உயிரினமும் ஆச்சரியமூட்டும் விதமாக செயல்களை செய்யும். சில விலங்குகள் அதிர்ச்சியில் ஆழ்த்தும். ஒரு சில வீடியோக்கள் நகைச்சுவையாக இருக்கும். இதற்கு ஒரு பெரிய ரசிகர்…

Read more

GOOD NEWS: இனி ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதாது…. வந்தே பாரத்தில் புதிய திட்டம் SUCCESS….!!!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் இதுவரை பல்வேறு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை பெங்களூரு, சென்னை, கோவை, சென்னை, நெல்லை உள்ளிட்ட…

Read more

தொடரும் போராட்டம்: விவசாயி மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் நடத்திய இந்த போராட்டத்தில் திடீர் சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது  சம்பு எல்லையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி கியான்…

Read more

BREAKING: பாமக போராட்ட அறிவிப்பால் போலீஸ் குவிப்பு…. பரபரப்பு…!!

முதல்வர் ஸ்டாலின் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், கடலூர் வள்ளலார் சத்தியஞான சபையை சுற்றி சர்வதேச மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக போராட்டம் அறிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் 700க்கும் மேற்பட்ட போலீசார்…

Read more

ரெடியா மக்களே…! வாடகைக்கு வீடு வேண்டுமா….? தமிழக அரசின் மகிழ்ச்சியான செய்தி…!!

தமிழக அரசின் வீட்டுவசதி வாரியத்தின் கீழ் கட்டப்பட்டு காலியாக இருக்கும் குடியிருப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் வகையில் அமைச்சர் எஸ்.முத்துசாமி முக்கிய பதில் அளித்துள்ளார்.  செய்தியாளர்களை சந்தித்து பேசிய, வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தமிழக அரசால் பல புதிய…

Read more

“ரூ.1000 மட்டும் போடுங்க” கடைசியில ரூ.1,00000 கிடைக்கும்…. இரு மடங்கு முதலீடு கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்…!!

பொதுவாக பொதுமக்களுடைய சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் மிக முக்கியமான திட்டம். இந்த திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதத்தை இந்த காலண்டில் 7.5% தற்போதைய வட்டி விகிதத்தில்…

Read more

ONEPLUS 12R ஃபோன் உங்ககிட்ட இருக்கா…? மார்ச்-16க்குள் திருப்பி கொடுத்தால் பணம் கிடைக்கும்…!!!

ONEPLUS 12R (256GB) செல்போன்களை  வாங்கிய வாடிக்கையாளர்கள் மார்ச் 16ம் தேதிக்குள் தங்களில் போன்களை நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அவர்களுடைய பணம் திருப்பி அளிக்கப்படும் என ONEPLUS நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் போனில் UFS 4.0 பயன்படுத்தப்பட்டிருப்பதாக வெளியான அறிவிப்புக்கு…

Read more

தமிழகத்தில் அடுத்த வாரத்தில் 100%…. ரெடியா இருங்க…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாஸ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த வாரம் 100% லேப் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உதமிழக அரசு பன்னோக்கு  மருத்துவமனையில் 1622 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் (NABL) சான்றிதழ்களைநிகழ்ச்சியானது நடைபெற்றது.…

Read more

விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 பென்சன்…. பதிவு செய்வது எப்படி…? முழு விவரம் இதோ…!!

விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி மந்தன் யோஜனா. விவசாயிகள் ஓய்வு காலத்தில் தேவையான நிதி நிலமையோடு இருக்க தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 3000 ரூபாய்…

Read more

தூத்துக்குடி தொகுதியில் டெபாசிட் வாங்கினால்…. நான் இதை செய்தே தீருவேன்…. அண்ணாமலைக்கு பகிரங்க சவால்…!!!

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அரசியல் கட்சியினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்தும் பேசி வருகின்றனர். இந்நிலையி தூத்துக்குடி மாவட்டம் புதியம்புதூரில் திமுகவின் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மீன்வளத்துறை…

Read more

அப்பாடா நிம்மதி…! தமிழகம் முழுவதும் இனி அனைத்து டாஸ்மாக்குகளிலும்…. மகிழ்ச்சியில் சமூக நல ஆர்வலர்கள்…!!

காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கே திரும்ப பெறும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்கட்டமாக, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு செயப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்…

Read more

ரஜினி என்னை ஏமாத்திட்டாரு…. அவர் அதுக்கு பதில் சொல்லியே ஆகணும்….. பிரபல நடிகை பரபரப்பு…!!!

80களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக இருந்து இப்போது வரைக்கும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார் நடிகை லட்சுமி. நிலையில் இவர் நடிகர் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன்பே சொன்ன வார்த்தையை இப்போது வரைக்கும் செய்யவில்லை. அதனால் அவர் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில்…

Read more

விட்ராதீங்க உடனே போங்க…! தமிழகம் முழுவதும் இன்று 17 மாவட்டங்களில்…. சூப்பர் வாய்ப்பு…!!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை…

Read more

8 வாரம் தான் டைம்…. அதுக்குள்ள நல்ல முடிவு எடுங்க…. தமிழக ரேஷன் கடைகளுக்கு சூப்பர் உத்தரவு…!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் மைசூர் பருப்பை விநியோகிக்க 8 வாரத்தில் முடிவு எடுக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மசூர் பருப்பை…

Read more

Other Story