முதல்வர் ஸ்டாலின் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், கடலூர் வள்ளலார் சத்தியஞான சபையை சுற்றி சர்வதேச மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக போராட்டம் அறிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சத்தியஞான சபை முன்பாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.
BREAKING: பாமக போராட்ட அறிவிப்பால் போலீஸ் குவிப்பு…. பரபரப்பு…!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more