தேசிய அறிவியல் தினம்… ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்ட கருப்பொருட்களின் தொகுப்பு இதோ..!!

சர் சி.வி ராமன் ‘ராமன் விளைவு கோட்பாட்டை’ உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அந்த நாளை நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம். கடந்த 1986-ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்ற குழு அந்த தினத்தை அறிவித்தது. அதே…

Read more

தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடுவதன் காரணம் என்ன தெரியுமா…? உலகம் போற்றும் அறிவியல் மேதை..!!

பிப்ரவரி 28 ஒவ்வொரு வருடமும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடுவதன் காரணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் மத்தியில் அறிவியல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்காக ஒவ்வொரு…

Read more

தேசிய அறிவியல் தினம்… அதன் வரலாறும், முக்கியத்துவமும் என்ன…? உங்களுக்கான சில தகவல்கள்…!!

தேசிய அறிவியல் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த சர் சி வி ராமன் அவர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 1988-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி…

Read more

சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் வேளாண்மை வளர்ச்சி…. எப்படி இருக்கிறது தெரியுமா…??

சுதந்திரத்துக்கு முன்னதாக உணவு தேடி அலைந்த மனிதன் சமூகமாக வாழ கற்றுக் கொண்ட பிறகு அவனுடைய தேவை அதிகரிக்க அதிகரிக்க வேளாண்மையை ஒரு தொழிலாக செய்ய ஆரம்பித்தான். தொடக்க காலத்தில் ஆற்று ஓரங்களில் நீர்வளம் அமைந்த பகுதிகளில் விவசாயம் ஆரம்பிக்கப்பட்டது. பிற்பகுதியில்…

Read more

அறிவியல் துறையில் உலக அளவில் சாதனை படைத்த சர் சி.வி ராமன்…. முக்கிய தகவல்கள் இதோ…!!

இந்தியாவில் அறிவியல் துறையில் உலக அளவில் சாதனை படைத்தவர்களில் முக்கியமானவர் சர் சி.வி ராமன். அறிவியல் கண்டுபிடிப்புகள் பல மனித வாழ்க்கையில் பயன்பாட்டிற்கு உதவும் விதமாக இருக்கும். ஆனால் இவருடைய கண்டுபிடிப்பு அறிவியலின் பல துறைகளுக்கும் உதவும் விதமாக இருக்கிறது. இவருடைய…

Read more

சர் சி.வி ராமன் விளைவு கண்டரியப்பட்டதின் பின்னணி என்ன தெரியுமா…?

சர் சி.வி ராமன் விளைவு கண்டறியப்பட்டதில் பின்னணி என்னவென்றால் ஒரு முறை ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ராமன் கப்பலில் சென்றார். அப்போது வானம் ஏன் இவ்வளவு நீல நிறமாக காட்சியளிக்கிறது என யோசித்தார். அது குறித்து…

Read more

Other Story